இலங்கை

இலங்கையில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து சவுதி அரேபியா இரங்கல்
இரண்டு புனிதத் தலங்களின் பாதுகாவலரான மன்னர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத், மற்றும் பட்டத்து இளவரசரும்...
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரம்
இலங்கைக்கான மனிதாபிமான உதவிகளை இந்தியா தீவிரப்படுத்தியுள்ளது. ஒபரேஷன் சாகர் பந்து நடவடிக்கை மூமல் மீட்பு, மனிதாபிமான உதவிகள், மருத்தவ...
ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
மாவிலாறு பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிக்கியிருந்த 211 பேரை விமானப் படையினர் மீட்டுள்ளனர்.  விமானப்படையின் பெல் 412...
லுணுவில ஹெலிகொப்டர் விபத்தில் விமானி உயிரிழப்பு
சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்ட மக்களை மீட்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தபோது நேற்று (30) மாலை லுணுவில பிரதேசத்தில் விபத்துக்குள்ளான...
அனர்த்த நிலையைக் கையாளவே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency)
அனர்த்த நிலையைக் கையாள்வே நாட்டில் அவசரகால நிலை (State of Emergency) பிரகடனம்! செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார...
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர்.
மாவிலாறு பகுதியில் மீட்பு. கண்காணிப்பு பணிகளில் விமானப்படையினர் ஈடுபட்டுள்ளனர். மாவிலாறு பகுதியில் நடைபெற்று வரும் மீட்பு மற்றும் கண்காணிப்பு...
இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள்
கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய...