இலங்கை

ரணிலுக்கு எதிரான வழக்கு இன்று விசாரணை
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிரான வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று விசாரிக்கப்படுகிறது. பொதுச் சொத்துச்...
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் தேவை
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் கோரினார் ஷிரந்தி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி)...
1அனுஷ
ஊடகத்துறை அமைச்சின் முன்னாள் செயலாளர் அனுஷ பெல்பிட்ட இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைதுசெய்யப்பட்டுள்ளார். அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து...
காதலியின் நிர்வாணப் படத்தைப் பகிர்ந்தவருக்கு ஆறு மாதம் சிறை
தன் காதலியின் நிர்வாணப் புகைப்படத்தை வட்சப் நண்பர்கள் குழுவுக்குப் பகிர்ந்த இளைஞர் ஒருவருக்குக் கொழும்பு பிரதம நீதவான் அசங்க...
நுவரெலியாவில் இன்று மிகவும் குறைவான வெப்ப நிலை
நுவரெலியாவில் இன்று மிகவும் குறைவான வெப்ப நிலை பதிவாகியுள்ளது. இன்றைய வெப்ப நிலை 5.0 பாகை செல்சியஸாகப் பதிவாகியதாக...
இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை!
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் வறட்சியான காலநிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நுவரெலியா மாவட்டத்தின் சில இடங்களில்...
எதிர்காலத்தை தைரியம், நம்பிக்கையுடன் எதிர்கொள்ளும் புதிய தொடக்கம்
தைப்பொங்கல் திருநாளனது எதிர்காலத்தைத் தைரியத்துடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொள்வதற்கான ஒரு புதிய தொடக்கம் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
சனி, ஞாயிறு கிழமைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம்!
எதிர்வரும் சனி, ஞாயிறு கிழமைகளில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படலாம் என்று எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் எச்சரிக்கை செய்துள்ளது. இலங்கை...
புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு எதிராக விமல் வீரவன்ச சத்தியாக்கிரகம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச கல்வி அமைச்சுக்கு முன்பாக இன்று (12) காலை முதல் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டு...