முக்கியச் செய்திகள்

ஹொரணை அரச வங்கிக் கொள்ளை உள்வீட்டு சமாச்சாரம்: இருவர் கைது!
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த...
மட்டு-கல்முனை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்;போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (05)இடம்பெற்ற...
இரத்தினபுரி பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283 இந்திய வீடுகள்
இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பெருந்தோட்ட மக்களின் நலன்கருதி 283இந்திய வீடுகள் அமைக்கப்படவுள்ளதாக இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் மருத்துவ கலாநிதி ஜனக்க...
5-1
நாவலப்பிட்டி, மாப்பாகந்தை பகுதியிலிருந்து நாவலப்பிட்டி நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கர வண்டி மீது பாரிய மரமொன்று சரிந்து விழுந்ததில்,...
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்- ரில்வின் சில்வா சந்திப்பு
கொழும்பில் தனது மூன்றாண்டு கால தூதரகப் பணிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர் ஆணையர்...
தில்லி ஹொட்டல் தீவிபத்தில் 21 பேர் உயிரிழந்து 40 பேர் காயம்!
தில்லி ஹோட்டல் தீவிபத்தின்போது உயிர் தப்புவதற்காகத் தன் பிள்ளையுடன் மூன்றாவது மாடியிலிருந்து குதித்த பெண் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தில்லி...
பதின்ம வயதுடைய பிக்குவைத் துஸ்பிரயோகம் செய்த தேரர் கைது
பதின்ம வயதுடைய பிக்குவைத் துஸ்பிரயோகம் செய்து தலைமறைவாகியிருந்த 41 வயதுடைய தேரரை அம்பாறை மத்திய முகாம் பொலிஸார் கைது...
யாழ் பல்கலை மாணவர்களுக்கு இந்திய அரசின் நிதியுதவி
சமுதாயத்தின் பொருளாதார ரீதியாக நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தகுதிவாய்ந்த மாணவர்களுக்கு இந்திய மானியத்தின் கீழ் உயர்த்தப்பட்ட...
சென்னை கார் சம்பவத்தில் காயமுற்ற சிறுமியும் உயிரிழந்தார்
சென்னை கோயம்பேட்டில் காரில் மோதி இலங்கை பெண் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் காயமடைந்த சிறுமியும் உயிரிழந்தார். சம்பவத்தில் காயமடைந்த...
போதைவஸ்துளை மாணவர்களுக்கு விநியோகித்த சந்தேக நபர் கைது
ஹெரோயின்,போதை மாத்திரைகளை மாணவர்களுக்கு விநியோகித்த ஒருவர் சம்மாந்துறையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை(2) இரவு அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட...