இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து நடத்தும் தாக்குதலுக்கு ஈரான் பதிலடி கொடுத்து வருகிறது. வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கத் தளங்கள் இலக்குவைக்கப்படுவதாகத்...
முக்கியச் செய்திகள்
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின்...
பொலிவியா ஆகாயப் படையின் ‘ஹெர்கியூலீஸ்’ விமானம் விபத்துக்குள்ளானதில் 15 பேர் உயிரிழந்தனர் குறைந்தது 30 பேர் காயமடைந்தனர். அந்நாட்டின்...
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த...
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்காகக் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) முன்னாள் பணிப்பாளர்...
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான...
இலங்கை, இந்திய பக்தர்களின் உறவுப் பாலமாகத் திகழும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா, நேற்று (27)...
தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் திராவிட முன்னேற்ற கழகத்துடன் இணைந்து கொண்டார். தமிழகத்தில் விரைவில் சட்டசபை தேர்தல் நடைபெற...
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார். மட்டக்களப்பு...
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்ட அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் – ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல்- சுரேஷ்...
