முக்கியச் செய்திகள்

ஈரான் வழிக்கு வரவில்லை என்றால் மீண்டும் குண்டு போடுவோம் - டிரம்ப்
ஈரான் வழிக்கு வரவில்லை என்றால் மீண்டும் அவர்கள் தலையில் குண்டு போடுவோம் – டிரம்ப் இந்த ஒப்பந்தம் இறுதி...
டெலிகிராம்’ செயலிக்கு இந்தியாவில் தற்காலிகத் தடை
இந்தியாவில் நீட் மறுதேர்வு வரும் ஜூன் 21ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், இந்தத் தேர்வு முடியும் வரையில் ‘டெலிகிராம்’...
இலங்கை இராணுவத்திற்கு இந்தியா மருத்துவ உபகரணங்கள் நன்கொடை
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவையும் பாதுகாப்பு ஒத்துழைப்பையும் மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கம் 5 மில்லியன்...
மின் தடையால் 12 மணித்தியால நீர்வெட்டு அமுலாகும் என அறிக்கப்பட்டுள்ளது.
அத்தனகலை கரஸ்னாகலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அவசர பராமரிப்புப் பணிகள் காரணமாக இன்று (16) காலை 8.00...
அதிவேக நெடுஞ்சாலையில் பயணம் செய்ய இருக்கைப்பட்டி கட்டாயம்
எதிர்வரும் 20ஆம் திகதி முதல் நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் அனைத்து வாகனங்களிலும் இருக்கைப் பட்டி அணிவது கட்டாயமாக அமல்படுத்தப்படுவதாகத் தேசிய...
சிறு தேயிலைத் தோட்டங்களின் பிரச்சினைக்குத் தீர்வு
இரத்தினபுரி மாவட்டத்தில் தேயிலை உற்பத்தியையும் அதனுடன் தொடர்புடைய தொழிற்றுறையையும் மேம்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட கலந்துரையாடல், தோட்டக்...
மயிலிட்டி காணியை விடுவிக்க கோரி கவனவீர்ப்புப் போராட்டம்!
யாழ்ப்பாண மாவட்டச் செயலக முன்றலில் தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி மயிலிட்டி மக்கள் இன்றைய தினம் அறவழிப்...