முக்கியச் செய்திகள்

கிழக்கில் பெண்களின் சுகாதாரத்தை வலுப்படுத்தும் செயல் திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்ட...
வாகனங்களுக்கு எரிபொருள் வழங்க இன்று முதல் கியூஆர் முறை
எரிபொருள் விநியோகத்திற்காக வாகனங்களுக்கான QR குறியீடு இன்று (ஞாயிற்றுக்கிழமை, மார்ச் 15) காலை 6.00 மணி முதல் செயல்படுத்தப்படுகிறது....
பேராதனை ரயில்வே பால புனர் நிர்மாணப் பணிகள் தாமதம்!
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த...
கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீடம் விருது அறிவிப்பு
கவிஞரும், திரைப்படப் பாடலாசிரியருமான வைரமுத்துவுக்கு, இலக்கியத் துறையில் வழங்கப்படும் மிக உயரிய ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்தாளர் ஜெயகாந்தனுக்குப்...
WhatsApp Image 2026-03-14 at 11.35.59
பிரஜா சக்தி திட்டத்தின் ஊடாக மண்முனை தென்மேற்கு பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட பிரதேச அபிவிருத்திக்காக 48 மில்லியன் ரூபாய்...
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார்.
சிரேஷ்ட ஊடகவியலாளர் திருமதி எஸ். கௌசல்யா கலாவிபூஷணம் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இவருடன் சுஜித் சுரேன் ரொஜிஸ்டர், கே....
மொழி பன்முகத்தன்மை பன்முக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது
இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
வரவிருக்கும் எரிபொருள் ஏப்ரல் இறுதிவரை போதுமானது
நாட்டுக்கு வரவிருக்கும் எண்ணெய்க் கப்பல்கள் மூலம் வரும் எரிபொருள் ஏப்ரல் மாத இறுதிவரை போதுமானதென்று இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம்...
பிராந்தியத்தில் அமெரிக்கத்தளங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்
பிராந்தியத்தில் உள்ள அனைத்து அமெரிக்கத் தளங்களும் மூடப்பட வேண்டும் என்றும் இல்லையேல் தாக்குதல் தொடரும் என்றும் ஈரானின் புதிய...
மலையகத்தில் பொங்கல் விழாவை சிறப்பிக்க சுவிஸ் உதயம் உதவி
பதுளை வலயக்கல்வி ஹாலி எல கோட்டக்கல்வி பணிமனையின் ஒழுங்கமைப்பிலும் சுவிஸ் உதயம் அமைப்பின் அனுசரணையிலும் பொங்கல் விழா மிகவும்...