பாடத்திட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை என்று பாராளுமன்ற உறப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் சுமார்...
நாடும் நடப்பும்
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2...
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் என்று சோசலிஷ இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம்,...
பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண் அடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த...
ஹைலெவல் வீதியில் நுகேகொடை மேம்பாலத்தில் இன்று அதிகாலை (23) இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்தார். முச்சக்கர...
பெலியத்த – வீரகெட்டிய, பெலிகல்ல பகுதியில் இன்று (23) காலை 7.30 அளவில் பாடசாலை மாணவர்கள் சென்ற பஸ்...
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்...
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
கிண்ணியா ஜாயாவில் மாணவர் கௌரவிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது திருகோணமலை – கிண்ணியா, ரீ.பீ. ஜாயா மகளிர் மகா...
வத்தளையில் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். வத்தளை, ஹேகித்தை, அல்விஸ்வத்தை பகுதியில் நேற்று (19) இரவு இடம்பெற்ற சம்பவத்தில்,...
