நாடும் நடப்பும்

வடிகான் மூடிகள் உடைந்தமையால் பயணிகள் விபத்துக்குள்ளாகும் நிலை
வடிகான் மூடிகள் உடைந்துள்ளமையினால்; பிரயாணிகள் விபத்துக்கு உள்ளாகும் நிலை ஏற்பட்டுள்ளதாக துறைநீலாவணை காளி கோவில் வீதி மக்கள் தெரிவிக்கின்றனர்....
சமையல் எரிவாயு இன்றி சிரமப்படும் நுவரெலியா மாவட்ட மக்கள்
சமையல் எரிவாயு சிலிண்டர் இன்மையால் பல நூற்றுக்கணக்கான குடும்பங்கள் பல்வேறு சிரமங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர். கடந்த மாதம்...
இரத்தினபுரி மாவட்டத்தில் மண் சரிவு அபாயம்
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் கண்டி நுவரெலியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு விடுக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய சிவப்பு...
25 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு 69% பேருக்கு வழங்கப்பட்டுள்ளது
டித்வா’ புயலுக்கு பின்னர் குடும்பங்களை மீளக்குடியேற்றுவதற்கும் வீடுகளை சீரமைப்பதற்கும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் 25,000 ரூபா கொடுப்பனவானது, பாதிக்கப்பட்ட மக்களில்...
பத்தனை விபத்தில் ஒருவர் பலி
பத்தனையில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்து மற்றொருவர் காயமடைந்துள்ளார். ஹட்டன்-நுவரெலியா பிரதான வீதியில் திம்புல...
பாதிக்கப்பட்டவர்கள் வழமைக்குத் திரும்ப கிழக்கில் விசேடபூஜைகள்
பாதிக்கப் பட்டவர்கள் விரைவில் வழமை நிலைக்கு திரும்ப வேண்டி கிழக்கு மாகாணத்தில் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. நாட்டில் ஏற்பட்ட...
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு...
தனது முழு மாதச் சம்பளத்தையும் நிவாரணமாக வழங்கிய ஆசிரியர்
டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக தனது முழுச் சம்பளத்தினையும் வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலய ஆசிரியர் வடிவேல் குலேந்திரன் வழங்கி...
மட்டக்களப்பில் டெங்கு நோயாளர்கள் அதிகரிப்பு
மட்டக்களப்பு மாவட்டத்தில் பருவப் பெயர்ச்சி மழை ஆரம்பித்ததன் பின்னர் டெங்கு நுளம்பு தாக்கம் அதிகரித்து வருகின்றது. இதன்காரணமாக கடந்த...