பசறையில் சுரங்கம் இடிந்து விழுந்து ஒருவர் மரணம் அடைந்துள்ளார். பசறை பொலிஸ் பிரிவின் ஆகரதென்ன பகுதியில் உள்ள சுரங்கம்...
நாடும் நடப்பும்
தெற்குக் கடலில் 839கிலோ போதைப் பொருள் மீட்கப்பட்டுள்ளது. தெற்கு கடலில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் பொதிகளில் மொத்தம் 839 கிலோகிராம்...
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
சிவனொளிபாத மலை யாத்திரை காலம் தொடங்குவதற்கு முன்பு சாலையில் உள்ள குளவிக் கூடுகளை அகற்றுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நல்லதண்ணி...
இலங்கையில் இந்திய ரூபாயில் கடன் பெற அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இலங்கை, பூட்டான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு இந்திய ரூபாயில்...
மின் கட்டணத்தில் மாற்றம் இராது என்நு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில்...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என...
பிரபல கேடி கணேமுல்லை சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட...
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் போக்குவரவில் ஈடுபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரை...
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாகச் சாடியுள்ளார். வீடு கட்டும்...
