தற்போதைய செய்தி

துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி...
பேராதனை ரயில்வே பால புனர் நிர்மாணப் பணிகள் தாமதம்!
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த...
மொழி பன்முகத்தன்மை பன்முக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது
இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று நிபந்தனைகள்
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை...
துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதலில் நால்வர் காயம்!
தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத்...
T20 உலகக் கிண்ண இறுதிப் போட்டி: கிண்ணத்தை வென்றது இந்தியா!
T20 உலகக் கிண்ணத் தொடரில் நியூசிலாந்து அணியை 96 ஓட்டங்களால் தோற்கடித்து கோப்பையை வென்றது இந்திய அணி. இந்தியாவின்...
இலங்கை-இந்திய வெளிவிவகார அமைச்சர்கள் டில்லியில் சந்திப்பு
இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர், இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோர் நேற்று (06)...
ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க ஜனாதிபதி உறதி!
கொழும்பை அண்மித்த கடலிலுள்ள ஈரானின் இரண்டாவது கப்பலை பொறுப்பேற்க இலங்கை முடிவு செய்துள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க...
ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பலியாகி...
ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்....