தற்போதைய செய்தி

இலங்கை பொலிஸுக்கு இந்திய அரசு 134 கப் வாகனங்கள் கையளிப்பு
இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியின் கீழ் இலங்கை பொலிஸுக்கு 134 கப் வாகனங்கள் கையளிக்கப்பட்டுள்ளன. இன்று மே 25 ஜனாதிபதி...
முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்ச தலங்கமை பொலிஸாரால் கைது
தலங்கமை பொலிஸாரினால் இன்று (25) முற்பகல் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சா, பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்....
மாகாண சபைத் தேர்தல் இவ்வருடம் நடக்காது - ரில்வின் சில்வா
2026ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர்...
சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் கொழும்பு வருகை
சுற்றுலாப் பயணிகள் 2380 பேருடன் சொகுசுக் கப்பல் இன்று மே 21 கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. தனது கன்னிப்...
ஜனாதிபதி மட்டக்களப்புவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நாளை (20) மேற்கொள்கிறார். அதனை முன்னிட்டு மாவட்டத்தில் விசேட பாதுகாப்பு போக்குவரத்து...
இலங்கையில் தமிழர்கள் தம்மைத் தாமே ஆள வேண்டும்!
இலங்கையில் தமிழர்களை தமிழர்களே ஆள வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு!இன்று கல்முனை முள்ளிவாய்க்கால் நினைவேந்தலில் கோடீஸ்வரன் எம்.பி. இலங்கையில்...
முள்ளிவாய்க்கால் படுகொலையின் 17 ஆவது ஆண்டு நிறைவு
2026ஆம் ஆண்டு முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலை நினைவேந்தல் இன்று மே18ஆம் நாள் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் நினைவேந்தல்...
வத்தளை வணவாசலையில் ரயில் தடம்புரள்வு; 12பேர் காயம்
வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர். பொல்காவளையிலிருந்து...