நாடும் நடப்பும்

சீதையம்மன் ஆலயத்திற்கு முன்பாக சீறிப்பாயும் வாகனங்கள்!
நுவரெலியா சீதை அம்மன் ஆலயத்திற்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் இடத்தில் வலது திசையிலிருந்து அதிவேகமாக வந்த ஒரு...
குருந்தூர் மலை முதல் சிவனொளி பாத மலை வரை
முல்லைத்தீவு மாவட்டத்தின் குருந்தூர் மலை பகுதியில் இருந்து பௌத்த துறவிகள் சிவனொளிபாத மலைக்கு யாத்திரை செல்கின்றனர். கடந்த 14.03.2026...
அரச துறைக்கு புதன் கிழமை விசேட விடுமுறை பிரகடனம்
எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று...
தமிழரசு உள்ளூராட்சிப் பிரதிநிதிகள் விசேட கலந்துரையாடல்
தமிழரசுக் கட்சி உள்ளூராட்சி மன்றப் பிரதிநிதிகளுக்கு இடையிலான விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது. இலங்கை தமிழசுக் கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஏறாவூர்பற்று...
மட்டக்களப்புவில் கியூஆர் முறையில் கிரமமாக எரிபொருள் விநியோகம்
மட்டக்களப்பு மாவட்டத்தில் QR முறையில் மாத்திரம் இன்று தொடக்கம் எரிபொருள் வழங்கும் செயற் திட்டத்தினை பொதுமக்கள் வரவேற்றுள்ளதுடன் அரசாங்கத்திற்கு...
மண்முனை வடக்கில் வீட்டுத்திட்ட பயனாளிகளுக்கு காசோலைகள்
மண்முனை வடக்கு பிரதேச செயலாக பிரிவுக்குட்பட்ட 42 பயனாளிகளுக்கு வீட்டுத்திட்ட காசோலை வழங்கி வைக்கப்பட்டன. வீடற்றவர்களுக்கு நிரந்தர வீடுகளை...
WhatsApp Image 2026-03-16 at 14.27.22
தேசிய நிகழ்ச்சியாக நடைபெறும் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தேசத்தினைக் கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் சமூக உற்பத்திக்கான மாதிரி...
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரி மார்ச் 31 இல் அம்பலம்
ஈஸ்டர் தாக்குதலின் உண்மையான சூத்திரதாரியை எதிர்வரும் மார்ச் 31 ஆம் திகதி நாட்டுக்கு அம்பலப்படுத்தப்போவதாகப் பிவிதுரு ஹெல உருமய...
வீட்டுத் திட்டங்களுக்கு நிதி வழங்கல் தொடர்பில் கலந்துரையாடல்
கடந்த நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட வீடமைப்பு திட்டத்தில் மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் இரண்டு வீட்டு...
கிழக்கில் பெண்களின் சுகாதாரத்தை வலுப்படுத்தும் செயல் திட்டம்
ஐக்கிய நாடுகள் சபையினால் கிழக்கு மாகாணத்தில் பெண்களின் பாதுகாப்பு சுகாதாரத்தினை வலுப்படுத்தும் செயல் திட்டம் முன்னெடுப்பு மட்டக்களப்பு மாவட்ட...