தற்போதைய செய்தி

தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி
அமரத்துவமடைந்த அஸ்கிரி தரப்பின் அனுநாயக்க தேரர் அதி வணக்கத்திற்குரிய ஆனமடுவே ஸ்ரீ தம்மதஸ்ஸி தேரருக்கு ஜனாதிபதி அஞ்சலி செலுத்தினார்....
ஐஎம்எப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐஎம்எப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான...
திருமணப் பதிவு விபரம் நீக்கப்படும்
பிள்ளைகளின் பிறப்புச் சான்றிதழில் பெற்றோரின் திருமணப் பதிவு விபரம் நீக்கப்படும் என்று அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்....
சந்திராணி பண்டாரவின் வழக்கு ஒத்திவைப்பு
முன்னாள் அமைச்சர் திருமதி சந்திராணி பண்டாரவின் வழக்கு ஒத்திவைப்பு செய்யப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச...
இஸ்ரேலில் இலங்கையர்கள் சென்ற பஸ்ஸில் தீவிபத்து
இஸ்ரேலில் இலங்கையர்கள் சென்ற பஸ்ஸில் தீவிபத்து ஏற்பட்டதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவித்துள்ளார். விவசாயத்துறையில் பணியாற்றும் இலங்கையர்கள் 20...
ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும்
சுகாதாரத் துறையில் ஊழல் செய்யாதவர்களை அரசாங்கம் பாதுகாக்கும் என்று சுகாதார அமைச்சசர் நளிந்த ஜயதிஸ்ஸ இன்று (18) மட்டக்களப்புவில்...
செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம்
செம்மணிக்கு நீதிகோரி கொழும்புவில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. செம்மணி படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு ரயில் நிலையத்திற்கு முன்பாக போராட்டமொன்று...
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும்
செம்மணி அகழ்வு மீண்டும் ஆரம்பமாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனித புதைகுழி அகழ்வுப் பணிகளை எதிர்வரும்...