தற்போதைய செய்தி

சூழ்நிலைக்கு ஏற்ப சரியான கொள்கைகளை செயற்படுத்த வேண்டும்
தற்போது ஏற்பட்டிருக்கின்ற சூழ்நிலைகளின் காரணமாக நாம் தந்திரோபாய ரீதியில் செயற்பட வேண்டியுள்ளதுடன், எமது வரவு செலவுத் திட்டத்திலும் தற்போதைய...
பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு எதிர்க் கட்சியினர் கள விஜயம்
எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழு ஒன்று, சமீபத்திய கடுமையான வானிலையால் பாதிக்கப்பட்ட கண்டி மாவட்டத்திற்கு விஜயம் செய்தது.  இது தொடர்பான...
ஜனாதிபதி அநுரவுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நேற்று (01) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாடியுள்ளார். ...
நாட்டை மீளக் கட்டியெழுப்ப நீண்டகால வலுவான நிதியம்
அனர்த்த நிலைமைக்குப் பிறகு சேதமடைந்த நெடுஞ்சாலைகள் மற்றும் நீர்ப்பாசன கட்டமைப்புகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்பும் நோக்கத்தில்...
kotmale
கொத்மலை அணை உடைந்ததாக வெளியாகி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பிலுள்ள பொறியியலாளர் ஒருவர்...
மாவிலாறு அணை உடைப்பெடுப்பு : ஜனாதிபதி கண்காணிப்பில் மீட்புப் பணி
மாவிலாறு அணைக்கட்டு உடைந்தமையினால் சிக்கித் தவித்த மக்களை மீட்கும் நடவடிக்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் நேரடி மேற்பார்வையின்...
இயற்கை அனர்த்தத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 193 ஆக அதிகரிப்பு
இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாகப் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மற்றும் உயிரிழப்புகள் சடுதியாக அதிகரித்துள்ளன.  அனர்த்த முகாமைத்துவ மத்திய...
களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க, கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும்...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29),  இலங்கை விமானப்படை மீட்பு...
இந்தியா அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு...