தற்போதைய செய்தி

மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று ஆரம்பம்
மருத்துவர்களின் தொழிற்சங்க நடவடிக்கை இன்று ஆரம்பமாகியுள்ளது. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இன்று...
தொழிலாளர்களுக்கு எதிராகக் குரல் கொடுத்தோரின் கொடும்பாவி எரிப்பு
பெருந் தோட்ட தொழிலாளர்களின் வேதனத்திற்கு எதிராக பாராளமன்றத்தில் குரல் கொடுத்த அரசியல் வாதிகளை கொடும் பாவி எரித்து மக்கள்...
மாகாண சபைத் தேர்தல் சட்ட மீளாய்வுக்குத் தெரிவுக் குழு
மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பான சட்ட நிலைமையை மீளாய்வு செய்து, தேர்தலை விரைவாக நடத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள...
வரவு செலவுத் திட்டம் மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்
2026ஆம் ஆண்டுக்கான அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டம் 118 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு செலவுத் திட்த்திற்கு ஆதரவாக...
பொது மக்களின் வரிப்பணம் இனவாதத்திற்கு செலவு- ஜனாதிபதி
பொது மக்களின் வரிப் பணம் எவ்வாறு இனவாதத்திற்கு செலவிடப்பட்டது என்பது குறித்து புலனாய்வு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலின் போது...
முடிவுக்கு வந்தது அமெரிக்hகவின் மிக நீண்ட அரசாங்க முடக்கம்
அமெரிக்க நாடாளுமன்றம், பாதிக்கப்பட்ட உணவு உதவியை மீண்டும் தொடங்கவும், லட்சக்கணக்கான மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கவும், தடுமாறிய...
தொடரை முடிக்காமல் வரவேண்டாம்: இலங்கை அணிக்கு அறிவுறுத்தல்
திட்டமிட்டவாறு பாகிஸ்தானுடனான கிரி்க்கெட் தொடரை நிறைவு செய்யுமாறு இலங்கை குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரை விடுத்துள்ளது.  வீரர்கள்...
தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்
டில்லி செங்கோட்டை வளாகத்தில் நடந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலின் பின்னணியில் உள்ள எவரையும் விட்டுவைக்கமாட்டோம்; அவர்கள் அனைவரையும் சட்டத்தின்...
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலைக் குண்டுத் தாக்குதல்
டில்லியில் நடந்தது பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதல் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியவர் உமர்...
டில்லியில் கார் வெடிப்புச் சம்பவத்தில் எண்மர் பலி
இந்தியத் தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை அருகே கார் ஒன்று திடீரென வெடித்துத் தீப்பிடித்து எரிந்தது. இந்த வெடிப்புச்...