கொழும்புத் துறைமுகத்தில் கொள்கலன் வீழ்ந்து சாரதி பலி யான சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. கொழும்பு துறைமுக கொள்கலன் முனையத்தில்,...
தற்போதைய செய்தி
காஸாவை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேலிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இஸ்ரேலியப் பாதுகாப்பு அமைச்சரவை, காஸாவை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டுவரும்...
அனர்த்த முகாமைத்துவ தேசிய சபையின் 14ஆவது அமர்வு ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நேற்று (6) பிற்பகல்...
அமெரிக்காவின் வரிக்குறைப்பு இறுதி செய்யப்படவில்லை என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். இலங்கை மீதான அமெரிக்கா...
இந்தியாவின் உத்தரகாண்ட் மேகவெடிப்பில் சிக்கிய 130பேர் மீட்கப்பட்டுள்ளதாக அம்மாநில முதலமைச்சர் புஷ்கர் சிங் தாமி தெரிவித்துள்ளார். முதல்வர் தாமியைப்...
இலங்கைக்குச் சுற்றுலா வரும் இஸ்ரேலிய பிரஜைகளால் எந்தச் சிக்கலும் இல்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஆலயத் தலைவர்...
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக மேலதிக வகுப்புகள் 6ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவதாக...
அமெரிக்கா இலங்கைக்கான வரியை 20வீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இன்று 2025 ஒகஸ்ட் முதலாந்திகதி...
