தற்போதைய செய்தி

அமெரிக்க உயர் மட்டப் பிரதிநிதி இலங்கை வருகை
மத்திய கிழக்கில் நிலவும் பதற்றங்கள் உலகளாவிய கப்பல் போக்குவரத்து வழித்தடங்கள் குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், கடல்சார் பாதுகாப்பு,...
மூன்று நாள்களுக்கு ஒரு தடவை எரிவாயு கப்பல் வரும்!
மூன்று நாள்களுக்கு ஒருமுறை எரிவாயு ஏற்றிய கப்பல் வந்தடைவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் சன்ன குணவர்தன...
நெருக்கடிக்கு மத்தியிலும் எரிபொருள் கப்பல் இலங்கை வந்தது!
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் முன்பதிவு செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள்...
அத்தியாவசிய சேவைகள் தடையின்றி தொடரும் - ஜனாதிபதி
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்; சூழலால் எழுந்துள்ள சவால்களுக்கு மத்தியில், எரிசக்தியை முறையாக முகாமைத்துவம் செய்து, நாட்டின் பொருளாதாரச்...
அரச துறைக்கு புதன் கிழமை விசேட விடுமுறை பிரகடனம்
எரிபொருள் நெருக்கடிக்குத் தீர்வுகாணும் ஒரு தற்காலிக ஏற்பாடாக அரச துறைக்குப் புதன் கிழமையையும் விடுமுறை நாளாக அரசாங்கம் நேற்று...
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் தாக்குதல்
துபாய் சர்வதேச விமான நிலையம் மீது ஈரான் மீண்டும் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது. இதில் பாரிய எரிபொருள் தாங்கி...
பேராதனை ரயில்வே பால புனர் நிர்மாணப் பணிகள் தாமதம்!
பேராதனை ரயில்வே பால புனர்நிர்மாணப் பணிகள் தாமதமாகுவதாக ரயில் நிலைய அதிபர்கள் கவலை தெரிவிக்கின்றனர். தித்வா புயலுக்குச் சரிந்த...
மொழி பன்முகத்தன்மை பன்முக பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது
இலங்கையின் மொழி பன்முகத்தன்மை நாட்டின் பன்முக பாரம்பரியத்தின் செழுமையைப் பிரதிபலிக்கிறது என்று பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்....
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரான் மூன்று நிபந்தனைகள்
யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூட் பெசஷ்கியன் மூன்று நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். ஈரானின் சட்டபூர்வ நிர்வாகத்தின் இறைமையை...
துபாய் விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதலில் நால்வர் காயம்!
தபாய் சர்வதேச விமான நிலையத்தின் அருகே ஈரான் ட்ரோன் தாக்குதல்களை நடத்தியதில், இந்தியர் உள்பட 4 பேர் காயமடைந்ததாகத்...