முக்கியச் செய்திகள்

ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர்
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர் ஆகியுள்ளார். வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று...
பிரதமர் ஹரினி-கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு
பிரதமர் ஹரினி – கலாநிதி ஹிஸ்புல்லாஹ் சந்திப்பு நேற்று நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம்...
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை வருடாந்த திருவிழா
ஆயித்தியமலை தூய சதாசகாய அன்னை வருடாந்த திருவிழா முன்னாயத்தகலந்துரையாடல் மட்டக்களப்பு மறைக்கல்வி நடுநிலையத்தில் நடைபெற்றது. மட்டக்களப்பு ஆயித்தியமலை தூய...
மட்டக்களப்புவில் புதிய கால்நடை வைத்திய அலுவலகம்
மட்டக்களப்புவில் புதிய கால்நடை வைத்திய அலுவலகம் அமைப்பதற்காக இன்று (21) அடிக்கல் நாட்டிவைக்கப்பட்டது. 60 வருடங்களுக்குப் பின்பு புதிதாக...
வடக்கு கிழக்கில் துறைமுகங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை
வடக்கு கிழக்கில் துறைமுகங்களை அபிவிருத்திசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று மீன்பிடித்துறை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். யாழ். மயிலிட்டி...
62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா?
62ஆயிரம் வேலைவாய்ப்பில் தமிழர்கள் உள்வாங்கப்படுவார்களா? என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் சச்சுதானந்தன் கேள்வி எழுப்பியுள்ளார். அரச...
வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை
வடமாகாணத்தில் பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்படுவதாக வட மாகாண ஆளுநர் நா. வேதநாயகன் அறிவித்துள்ளார். நல்லூர்க் கந்தன் ஆலய...
லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார்!
பல வாகனங்கள் மோதி ஏற்பட்ட விபத்தால் லொறிக்கும் பஸ்ஸுக்குமிடையில் சிக்கிய கார் பெரும் ஆபத்தைச் சந்தித்தது கடவத்தைக்கும் மஹரவுக்குமிடையில்...