தற்போதைய செய்தி

சவால் மிக்க தருணங்களில் இராணுவத்தின் பணிகள் மகத்தானவை - ஜனாதிபதி
புயலினால் பாதிக்கப்பட்ட மக்களை மீட்டல் மற்றும் வசதிகளை வழங்கும் செயற்பாடுகளில் இராணுவம் செய்த சிறப்பான பணிக்காக நன்றி தெரிவிப்பதாகவும்...
எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த தமிழ்த் தேசிய பேரவையினர்
தமிழக முன்னாள் முதலமைச்சரும் தற்போதைய எதிர்க் கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமிக்கும் தமிழ்த் தேசிய பேரவைக்கும் இடையிலான சந்திப்பு...
மட்டு கல்லடி பாலத்தில் ஐரோப்பிய தொழினுட்ப நிபுணர்கள் ஆய்வு
மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு ஐரோப்பிய தொழில்நுட்ப நிபுணர்கள் ஆய்வுகளை இன்று (17) மேற்கொண்டனர். நாடளாவிய ரீதியில் வெள்ள அனர்தத்தினால்...
கொழும்பு மேற்கு சர்வதேச முனையம் 100 மில்லியன் ரூபாய் நன்கொடை
அதானி துறைமுகங்கள், ஜோன் கீல்ஸ் குழுமம், இலங்கை துறைமுக அதிகார சபை ஆகியவற்றின் கூட்டுச் செயற்பாட்டில் இயங்கும் கொழும்பு...
சீன தேசிய மக்கள் காங்கிரஸ் தூதுக்குழு ஜனாதிபதியுடன் சந்திப்பு
டித்வா சூறாவளியால் எதிர்கொண்டுள்ள சவால்களைத் தோற்கடித்து இலங்கை மக்களின் அன்றாட வாழ்க்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான அரசாங்கத்தின் திட்டத்திற்கு அதிகபட்ச ஆதரவை...
கனேடிய உயர்ஸ்தானிகர் பிரதமர் ஹரினியுடன் சந்திப்பு
புதிதாக நியமனம் பெற்றுள்ள இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் இசபெல் கெத்தரின் மார்ட்டின், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நேற்று...
oil
கொழும்புத் துறைமுகத்தில் மசகு எண்ணெய்யை இறக்கிக் கொண்டிருந்த கப்பல் ஒன்றின் குழாயில் கசிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கசிந்த எண்ணெய்யை...
ஜூலி சாங் - பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையே சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக...
றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி
றீ பில்டிங் ஶ்ரீலங்கா நிதியத்திற்கு வெளிநாட்டு இராஜதந்திரிகள் நிதி உதவி வழங்கியுள்ளனர். கொழும்பிலுள்ள வெளிநாட்டு இராஜதந்திரிகள் தமது தனிப்பட்ட...