இலங்கை

எல்லை தாண்டிய மீனவர்கள் கைது
யாழ். நெடுந்தீவுக் கடற்பரப்புக்குள் எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 29  இந்திய  மீனவர்களையும் எதிர்வரும்...
பிரதமர் ஹரினி இந்தியா விஜயம்
பிரதமர் ஹரினி இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இந்தியாவுக்கான உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு...
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்கார கைது
இஸ்ரேல் வேலைவாய்ப்பு முறைகேடு தொடர்பான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்காரவுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.  கடந்த...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில் வைப்பிலிடப்படும். அஸ்வெசும முதலாம் கட்ட பயனாளிகளுக்கான ஒக்டோபர் மாத நலன்புரி கொடுப்பனவு இன்று...
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி
தனியார் துறை சம்பள அதிகரிப்புக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்திற்கமைய, அரச...
வடக்கு, கிழக்கில் மழை நீடிக்கும்
இன்று முதல் மழை அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. .நாட்டைச் சூழவுள்ள பகுதிகளில் இன்று முதல்...
மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின் கட்டணத்தில் மாற்றம் இராது என்நு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மின்சார கட்டணத்தை அதிகரிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில்...
அரச நிறுவனங்களின் இணைய சேவைகளை மீட்க பிரயத்தனம்
எட்டு அரச திணைக்களங்களைப் பாதித்துள்ள இணையவழிச் சேவைகளை மீட்டெடுப்பதை விரைவுபடுத்த, தொடர்புடைய அதிகாரிகளின் விசேட கூட்டம் ஒன்று இன்று...
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்
பொருளாதாரத்தை முன்னேற்றும் எந்தத் திட்டமும் அரசாங்கத்திடம் இல்லை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார். சமூகத்தை ஓர் பிரமிட்டாக கருதினால்...