இலங்கை

இரணைமடுக் குளத்தின் பாதுகாப்புச் சுவர் உடைப்பெடுப்பு
குருநாகல் மாவட்டத்தில் குருஸ்ஸ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் ஐந்து பேர் உயிரிழந்துள்ளதோடு 3 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும்...
இலங்கையில் மீட்புப் பணியில் இந்திய ஹெலிகொப்டர்கள்
கொழும்பில் தரித்துநிற்கும் விக்ராந்த் போர்க்கப்பலில் உள்ள இந்திய விமானப்படையின் இரண்டு Chetak ஹெலிகொப்டர்கள் இலங்கை மீட்புப் பணியில் இணைந்துள்ளதாக இந்திய...
வெள்ளப்பெருக்கில் பஸ்ஸுடன் சிக்கிய பயணிகளை மீட்க தீவிர நடவடிக்கை
அநுராதபுரம் – புத்தளம் வீதியில் உள்ள கலா ஓயா பாலத்தின் அருகில் வெள்ளப் பெருக்கில் சிக்கிய பேருந்தில் இருந்தவர்களை...
இன்று மழைக்கு வாய்ப்பு இல்லை!
டிட்வா புயலானது நேற்றிரவு 11.30 மணியளவில் திருகோணமலையிலிருந்து 70 கி.மீ வடமேற்கே மையம் கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி வருகிறது
இந்திய விண்வெளித் துறையில் சீர்திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்றும் உலக முதலீட்டாளர்களுக்கு இந்திய விண்வெளித் துறை ஈர்ப்பு மிகுந்ததாக மாறி...
கைதிகளை ஏற்றிச் சென்ற பஸ் வெள்ளத்தில் சிக்கியது
தெஹியத்தகண்டியவில் 21 சிறைக் கைதிகள் மற்றும் சிறை அதிகாரிகளை ஏற்றிச் சென்ற பேருந்து வெள்ளத்தில் சிக்கியுள்ளது. மீட்புப் பணிகள்...
பிரதேச செயலாளர் பிரிவொன்றுக்கு நிவாரண நிதியாக 50மில்லியன்
நாட்டில் நிலவும் மோசமான காலநிலையினால் பிரதேச செயலாளர்  பிரிவொன்றுக்கு பேரிடர் நிவாரண செலவின வரம்பு  ரூ. 50 மில்லியனாக...
dittwa
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும்...
சீரற்ற வானிலை காரணமாக ரயில் சேவைகளில் பாதிப்பு
சீரற்ற வானிலை காரணமாக அனைத்து ரயில் சேவைகளுக்கும் இடையூறு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  கரையோர ரயில் மார்க்கம் மற்றும் களனிவெளி...