Blog

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு நாளைவரை விளக்க மறியல்
ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்ட விவகாரமாக சிறைச்சாலை ஆணையாளரை பதவிநீக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இன்று...
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும்
திருக்கோவில் சூழல்நேயப் பிரதேசமாக மாறும் என்று பிரதேச சபையின் புதிய தவிசாளர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார். அம்பாரை திருக்கோவில்...
இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா
இரத்தினபுரி மாநகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமான ஶ்ரீ திரிபுரசுந்தரி சமேத இரத்தினேஸ்வரம் மகா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று...
விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு
பெங்களூரு வெற்றிவிழா அனர்த்தம் தொடர்பாகக் கிரிக்ட் வீரர் விராட் கோலியைக் கைதுசெய்யுமாறு முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த நாலாந்திகதி பெங்களூர்...
ஜனாதிபதி ஹஜ்ஜுப் பெருநாள் வாழ்த்து
இஸ்லாமியர்களின் நம்பிக்கையின்படி, அல்லாஹ் மீதான இப்ராஹிம் நபியின் பக்தியையும் ஒப்பற்ற தியாகத்தையும் குறிக்கும் ஹஜ் பெருநாள், இஸ்லாத்தின் ஐந்து...
பொதுவிடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது
பொதுவிடங்களில் சிலை வைக்க அனுமதிக்கக்கூடாது என்று மதுரை மேல் நீதிமன்றம் தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றம், உயர்நீதிமன்ற உத்தரவுகளை...
குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு
யாழ்ப்பாணம் செம்மணி புதைகுழியில் குழந்தைகளின் எலும்புக் கூடுகளும் மீட்பு தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணியில் கைக்குழந்தைகளுடையது என...
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள்
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் அறிவித்தமைக்கு இணங்க இன்று பெருநாள்...