ஜீவிதன்

கூட்டங்களுக்கு வருகை தர முடியாது: பிரதேச செயலர்கள் பிடிவாதம்!
திங்கட்கிழமைகளில் எந்தவித கூட்டத்திலும் பங்கேற்கப் போவதில்லை என்று பிரதேச செயலாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. நாளை (08) முதல்,...
பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் முன்னெடுக்கப்பட்ட சிரமதானம்
உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப்பளை பிரதேச செயலகத்தினால் சிரமதானம் முன்னெடுக்கப்பட்டது. உலக சுற்றாடல் தினத்தையொட்டி பட்டிப் பளை பிரதேச...
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே...
drawn
நொச்சியாகமை- தழுவை முகத்துவாரப் பகுதியில் நீராடச் சென்ற யுவதிகள் இருவர் உட்பட மூவர் நீரில் மூழ்கிப் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்...
பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கும் சட்டமூலம்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி...
ஜனாதிபதி தலைமையில் உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி
2026 உலக சுற்றாடல் நாள் தேசிய நிகழ்ச்சி, ‘காலநிலை மாற்றத்தைக் குறைப்பதற்காக அணிதிரள்வோம்’ என்ற கருப்பொருளின் கீழ், ஜனாதிபதி...
ஈரான் போர் பற்றிய வாக்கெடுப்பு நாட்டுப்பற்று இல்லாத செயல்!
ஈரான் போரை நிறுத்​தக் கோரி அமெரிக்க பாராளுமன்​றத்​தில் தீர்மானம் நிறைவேற்றப்​பட்டிருப்பது நாட்டுப் பற்று இல்லாத செயல் என ஜனாதிபதி...
ஹொரணை அரச வங்கிக் கொள்ளை உள்வீட்டு சமாச்சாரம்: இருவர் கைது!
ஹொரணையில் உள்ள அரச வங்கி ஒன்றில் 30.5 மில்லியன் ரூபாய் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், அந்த...
'சிந்தனை பவுண்டேசன்' அமைப்பின் விழிப்புணர்வு பேரணி
‘சிந்தனை பவுண்டேசன்’ அமைப்பினர் சர்வதேச சுற்றுச்சூழல் நாளையொட்டி இன்று (05) காலை பன்விலையில் ஏற்பாடு செய்திருந்த விழிப்புணர்வு அமைதி...
மட்டு-கல்முனை வீதி விபத்தில் ஒருவர் படுகாயம்;போக்குவரத்து பாதிப்பு
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இடம் பெற்ற விபத்தில் படுகாயம் அடைந்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இன்று (05)இடம்பெற்ற...