இந்தியா
உலகம்
செய்தி வலம்

நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்பு
அட்டை கடித்ததால் வடிந்த இரத்தத்தைக் கழுவச் சென்றபோது நீர்த்தேக்கத்தில் வீழ்ந்த மாணவனின் சடலம் மீட்பு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஹற்றன் நகருக்கு...

விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச சீஐடியில் ஆஜர் ஆகியுள்ளார். 324 கொள்கலன்களைச் சுங்கப் பரிசோதனையின்றி விடுவித்ததாக ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து...

டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம்
அமெரிக்காவின் டெக்சாஸ் வெள்ளத்திற்கு 161பேர் மாயம் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெள்ளத்திற்கு 109 பேர் உயிரிழந்துள்ளனர். எனினும், கடந்த நான்கு...

காசா மக்களுக்கு ரஃபாவில் முகாம்கள்
காசா மக்களுக்கு ரஃபாவில் முகாம்கள் அமைத்து அவர்களைத் தங்கவைக்க நடவடிக்கை எடுக்குமாறு இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் தம் படையினருக்கு அறிவுறுத்தல்...

தாய்வானை உலுக்கி சீனா சென்றுள்ள டானாஸ்
தாய்வானை உலுக்கி சீனா சென்றுள்ள டானாஸ் புயல் அங்குப் பெரும் சேதங்களை ஏற்படுத்தியிருக்கிறது. செவ்வாய்க்கிழமை (ஜூலை 8) காலை நிலவரப்படி...
நாடும் நடப்பும்
சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி
நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச் சென்ற...
வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள்
வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவர் உயிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை- பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற சிறுவர்கள்...
கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு
கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில் உள்ள...
கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம்
இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்ற கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கொஸ்கம சுதுவெல பகுதியில் இன்று காலை...
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள்
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று...
சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள்
சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். ஒரு காலத்தில்...
நல்ல தமிழ் நாடு
வாழ்வும் வளமும்
வெள்ளத்தில தூங்கிக்கொண்டிருந்த 11மாத குழந்தை
வெள்ளத்தில தூங்கிக்கொண்டிருந்த 11மாத குழந்தை உயர் தப்பிய அதிசய சம்பவம் இந்தியாவின் இமாச்சல் பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி...
சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா நிறைவு
யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் மன்றத்தின் அமுதவிழா நிறைவு நாள் வைபவம் சிறப்பாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராக யாழ் மாநகர...
வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் மகோற்சவம்
வெட்டுக்குளம் புவனேஸ்வரி அம்பாள் மகோற்சவம் மிகக் கோலாகலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கின்றது. யாழ்ப்பாணம்- அரியாலை வெட்டுக்குளம் ஶ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலய மகோற்சவம்...
மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு
மருதமடு அன்னையின் ஆடித்திருவிழா நிறைவு நாள் வைபவம் இனிதே நிறைவடைந்தது. மருதமடு அன்னையின் திருச்சொருப ஆசீருடன் வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார்...
ஐலவ்யூ என்பது ஒரு குற்றமல்ல!
ஐலவ்யூ! என்று சொல்வது ஒரு குற்றமே அல்லவென்று மேல் நீதிமன்றம் தீர்ப்பு! மும்பையில் கடந்த 2015 ஆம் ஆண்டு 17...
முதலாவது லயன்ஸ் ஆளுநர் Dr. பத்மநாதன்
புதிய லயன்ஸ் 306 D12 மாவட்டத்தின் முதலாவது லயன்ஸ் ஆளுநர் லயன் Dr. K. M. பத்மநாதன் MJF, MAF...