முக்கியச் செய்திகள்

வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்....
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருள்களைப் பார்வையிடுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும். யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில்...
இலங்கை அரசியல் பேராளர்கள் இந்தியா விஜயம்
இலங்கை அரசியல் பேராளர்கள் இந்தியா விஜயம் மேற்கொண்டுள்ளனர். இலங்கையின் இளம் அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பேராளர்களின் இந்திய விஜயம்...
இலங்கைக்கான வரியை 20வீதமாகக் குறைக்க முடிவு
அமெரிக்கா இலங்கைக்கான வரியை 20வீதமாகக் குறைக்க முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. இன்று 2025 ஒகஸ்ட் முதலாந்திகதி...
தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள்
தலைவர் இறப்பை பகிரங்கமாக ஏற்கத் தயாராகும் புலி ஆதரவாளர்கள் சுவிட்சர்லாந்தில் நாளை (ஓகஸ்ட் 02) நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு...
கொழும்பு கனவு நகரத் திறப்புவிழாவில் ஹிரித்திக் ரோஷன்
கொழும்பு கனவு நகரத் திறப்புவிழாவில் ஹிரித்திக் ரோஷன் கலந்துகொள்வாரென்று தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆசியாவிலேயே மிகப் பிரமாண்டமாக நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும்...
மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம்
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கையின் மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம் மேற்கொண்டார். கொரியாவைத் தளமாகக் கொண்ட செமால்...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (31) காலை கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கொஸ்கொட,...