முக்கியச் செய்திகள்

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்....
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான...
அணு ஆயுதங்களைக் கொண்ட ஈரானால் அச்சுறுத்தல் - ட்ரம்ப்
ஈஈரானிடம் அணுவாயுதம் இருப்பது அமெரிக்காவுக்குப் பாரிய அச்சுறுத்தலாகும் என்று தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனாலட் டிரம்ப், ஈரான் மீது...
மேற்காசிய போரில் களமிறங்கியது கட்டார்
ஈரானிய இரண்டு போர் ஜெட் விமானங்களைச் சுட்டு வீழ்த்தி மேற்காசிய போரில் தன்னையும் இணைத்துக்கொண்டுவிட்டது கட்டார். ஈரானுக்குப் பதிலடி...
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் அலுவலகத்தை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிப் படை அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின்...
செயற்கை தட்டுப்பாடு மீண்டும் கியூஆர் முறைக்கு வழிவகுக்கும்
நாடு முழுவதும் செயற்கையாக எரிபொருள் தட்டுப்பாட்டை ஏற்படுத்தி கொள்வனவிற்கு வரிசையில் நின்றால், மீண்டும் கியூஆர் முறை கொண்டுவரவேண்டிய கட்டாயம்...
வெற்றிவேல்.. எனக் கூறி உரையைத் தொடங்கிய பிரதமர் மோடி!
வெற்றிவேல் வீரவேல் எனக் கூறி மதுரையில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பிரதமர் நரேந்திர மோடி உரையைத் தொடங்கினார்....
ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அமெரிக்காவின் ஆபிரகாம் லிங்கன் போர்க் கப்பலை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல் நடத்தியிருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவரை நான்கு...
துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் தாக்குதல்
துபாய், அபுதாபியைத் தொடர்ந்து கட்டார் மீது ஈரான் ட்ரோன் ததாக்குதலை மேற்கொண்டு வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மத்திய கிழக்கில்...