மன்னாரில் பாரிய போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மன்னார் மக்களின் வாழ்வைப் பாதிக்கும் வகையில் முன்னெடுக்கப்படும் காற்றாலை மின் கோபுரத்...
முக்கியச் செய்திகள்
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் அழைப்பின் பேரில், இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகம் நாடு திரும்பினார்....
காஸாவில் போரை நிறுத்தக்கோரி இஸ்ரேலில் பல்லாயிரக் கணக்கானோர் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். காஸா நகரை முழுமையாகக் கைப்பற்றத் திட்டமிருப்பதாக இஸ்ரேல்...
கம்பகாவில் 10 மணித்தியால நீர்வெட்டு நாளை (11) அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது....
காலி மீன்பிடித் துறைமுகத்தில் படகுகள் எரிந்து நாசம் அடைந்துள்ளன. பயன்படுத்தப்படாத நான்கு படகுகள் தீயில் எரிந்து நாசம் அடைந்துள்ளன....
மட்டு மாவட்டத்தில் அமைதியான முறையில் பரீட்சை ஆரம்பமாகியுள்ளது. கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் இவ்வாண்டுக்கான தரம் ஐந்து புலமைப் பரிசில்...
2025 ஆம் ஆண்டுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை ஞாயிற்றுக் கிழமை (10) ஆம் திகதி நடைபெறுகிறது. இது...
இராணுவ முகாமிற்குள் சென்றவர்கள் தாக்கப்பட்டமைக்கு விசாரணை நடத்தப்படும் என்று பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார். முல்லைத்தீவு முத்தையன்...
பாராளுமன்றத்தில் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு குறித்து முழுநாள் விவாதம் நடைபெறவுள்ளதாகப் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவிக்கின்றார்....
பாடசாலை மாணவர்களை ஏற்ற மறுக்கும் இபோச பஸ்கள் குறித்து கினிகஸ்தேனை பகுதி மாணவர்கள் புகார் தெரிவிக்கின்றார்கள். முன் கூட்டியே...
