கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில்...
நாடும் நடப்பும்
இன்று காலை ஆறு மணியளவில் இடம்பெற்ற கொஸ்கம துப்பாக்கிச்சூட்டில் மூவர் காயம் அடைந்துள்ளனர். கொஸ்கம சுதுவெல பகுதியில் இன்று...
நீர்கொழும்பு பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் இரண்டு இடம்பெற்றுள்ளன. நீர்கொழும்பு, துங்கல்பிடிய பகுதியில் இன்று (3) துப்பாக்கிச் சூட்டுச்...
சதொசவுக்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பும் வாடிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட அமைச்சர்கள் கவனம் செலுத்த வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கின்றனர். ஒரு...
யாழ்ப்பாணம்: மோட்டார் சைக்கிள் மாட்டுடன் மோதி இருவர் பலி யாகியுள்ளனர். புன்னாலைக் கட்டுவனிலிருந்து சுன்னாகம் நோக்கி மோட்டார் சைக்கிளில்...
காவத்தை ஓஐசி யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டு சாதாரண பொலிஸ் பணியில் அமர்த்தப்பட்டுள்ளார். காவத்தை – எந்தானை பகுதியில் இளைஞர்...
மலைவாழ் தமிழ் மக்களின் உரிமைகள் பற்றி ஐநா ஆணையாளருடன் பேச்சு நடத்தப்பட்டுள்ளது. மலைவாழ் தமிழ் மக்களின் முற்போக்கு அரசியல்வாதிகள்...
தமிழ் மாணவர்கள் சிங்களத்தில் பக்தி கீதம் இசைக்க இரத்தினபுரி தமிழ் ஆரம்ப வித்தியாலயத்தில் பொசன் பண்டிகை மிகவும் கோலாகலமாக...
ஹற்றன் நகர சபைத் தலைவராக அசோக்க கருணாரத்தின தேசிய மக்கள் சக்தியின் மூலம் தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஹட்டன் டிக்கோயா நகர...
யாழ்ப்பாண பிரதேச செயலக ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம், யாழ்ப்பாண பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இந்தக் கலந்துரையாடல்...
