மத்திய மாகாண தமிழ் மொழித் தினவிழா இன்று மிகக் கோலாகலமாக நடைபெற்றது. அகில இலங்கை தமிழ் மொழி தினத்தை...
நாடும் நடப்பும்
கடந்த ஓராண்டு காலப்பகுதியில் மட்டக்களப்புவில் 347பேர் விபத்துகளால் மரணம் அடைந்திருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு இடம் பெற்ற...
திருக்கோவில் மண்டானை மக்களுக்கு புதிய வீடுகள் கையளிக்கப்பட்டுள்ளன. திருக்கோவில் மண்டானை கிராமத்தில் வீடற்று வாழ்ந்து வந்த குடும்பங்களுக்கு புதிய...
பாணந்துறை பகுதியில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பாணந்துறை – ஹிரண பொலிஸ் பிரிவின் மாலமுல்ல பகுதியில்...
சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை விழிப்புணர்வு செயலமர்வு இன்று மட்டக்களப்புவில் நடைபெற்றது. சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை...
சுக்கானில் தூங்கிய வான் சாரதி! 70 அடி பள்ளத்தில் வீழ்ந்த சம்பவம் இன்று காலை நானுஓயா பகுதியில் இடம்பெற்றுள்ளது....
கிழக்கு மாகாணத்தில் கிளீன் சிறிலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் நடவடிக்கை மட்டக்களப்புவில் முன்னெடுக்கப்பட்டது. கிழக்கு மாகாண...
நீராடச் சென்ற மூவரில் சிறுவர்கள் இருவர் உமாஓயாவுக்கு பலி ஆகியிருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். உமாஓயா கலேவத்தை பகுதியில் நீராடச்...
வாகரையில் நீரில் மூழ்கிய சிறுவர்கள் மூவர் உயிழந்துள்ளனர். மட்டக்களப்பு வாகரை- பனிச்சங்கேணி வாவியில், இன்று பிற்பகல் நீராடச் சென்ற...
கம்பகாவில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படும என்று தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. கம்பஹா மாவட்டத்தில்...
