நாடும் நடப்பும்

இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது
பிரபல கேடி கணேமுல்லை சஞ்சீவவின் கொலைச் சம்பவத்தில் தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருங்கமைக்கப்பட்ட...
போதைப்பொருள் போக்குவரவு செய்த இருவர் வட்டவளையில் கைது!
கொழும்பு, மருதானையில் இருந்து ஹட்டன் வழியாக வெலிமடை வரையில் முச்சக்கரவண்டியில் போதைப்பொருள் போக்குவரவில் ஈடுபட்டவர்கள் எனச்சந்தேகிக்கப்படும் இளைஞர்கள் இருவரை...
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார்
ஜனாதிபதி அனுர குமார மலையகத்தில் ஏமாற்றப்பட்டுள்ளார் என்று பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் கடுமையாகச் சாடியுள்ளார். வீடு கட்டும்...
மின்னல் தாக்கம் குறித்து செம்மஞ்சள் எச்சரிக்கை
கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை!
கல்கிஸை சட்டத்தரணி பொலிஸ் மாஅதிபருடன் பேசவில்லை! என்று கல்கிஸை நீதிமன்ற சம்பவம் குறித்து பொலிஸார் விசேட அறிக்கையொன்றை விடுத்துள்ளனர்....
இன்று நடந்தது கடிதங்கள் கையளிக்கும் விளம்பர நிகழ்ச்சி - ஜீவன் பரிகாசம்
பண்டாரவளையில் இன்று (12) இடம்பெற்ற மலையக சமூகத்திற்கு வீட்டு உரிமைகளை வழங்கும் நிகழ்வு காகிதத் தாள்களை கையளிப்பதை உள்ளடக்கிய...
narammala
நாரம்மல விபத்தில் ஆடவர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12)...
ஐமச இல்லாத எதிர்க்கட்சிக் கூட்டணி?
மாகாண சபைக்காக பாராளுமன்றம் துறக்கும் ஐக்கிய மக்கள் சக்தியினர் பற்றி எதிர்க் கட்சித் தலைவர் பெருமிதம் தெரிவித்துள்ளார். ஐக்கிய...
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம்
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் மின்சார...
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு இன்று வீட்டுரிமை
ஜனாதிபதி தலைமையில் தோட்ட மக்களுக்கு நாளை வீட்டுரிமை பத்திரங்கள் வழங்கும் வைபவம் பண்டாரவளையில் நடைபெறுகிறது. மலையக சமூகத்தினருக்கான வீட்டு...