நாடும் நடப்பும்

சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் ஆரோக்கிய...
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. மான் கொல்லப்பட்ட சம்பவம்...
பாடத்திட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை
பாடத்திட்டங்களில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை என்று பாராளுமன்ற உறப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் தெரிவித்துள்ளார். எமது நாட்டில் சுமார்...
தாயும் பிள்ளைகளும் சடலங்களாக மீட்பு
முல்லைத்தீவு, மாங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிக்கன்குளம் பகுதியில் அமைந்துள்ள வீட்டு வளாகத்தில் கிணறு ஒன்றில் இருந்து தாயும் 2...
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம்
தேசிய சமத்துவமே அரசாங்கத்தின் நோக்கம் என்று சோசலிஷ இளைஞர் சங்கம் தெரிவித்துள்ளது. அன்று ரயிலேறி யாழ்ப்பாணத்துக்கு வைராக்கியம், குரோதம்,...
பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண்
பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்றவர் பொலிஸில் சரண் அடைந்த சம்பவமொன்று நாவலப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது. நாவலப்பிட்டி, இம்புல்பிட்டி தோட்டத்திலுள்ள பாழடைந்த...
இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம்
திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவப் பிரிவின் உடற்பயிற்சிக்கூடம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கல்முனை பிராந்திய திருக்கோவில் ஆதார வைத்தியசாலையில்...