நாடும் நடப்பும்

ஜூலி சாங் - பேராசிரியர் கோமிக உடுகமசூரிய இடையே சந்திப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் Julie Chung மற்றும் விஞ்ஞானம், தொழில்நுட்பம் தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் பேராசிரியர் கோமிக...
முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல பிணையில் விடுவிப்பு
முன்னாள் சபாநாயகர் அசோக்க ரன்வல பிணையில் விடுவிக்கப்பட்டுள’ளதாகப் பொலிஸ் ஊடகச் பேச்சாளர்; தெரிவித்துள்ளார். முன்னாள் சபாநாயகரும் பாராளுமன்ற உறுப்பினருமான...
எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருகின்றன - பிரபு
எதிர்க் கட்சிகள் விமர்சித்தாலும் உலக நாடுகள் உதவி வருவதாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறப்பினர் கந்தசாமி பிரபு தெரிவித்தார்....
சடலத்தை அடையாளம் காண 21 நாள் கால அவகாசம் வழங்கிய பொலிஸார்
வாகரை கடலில் கரையொதுங்கிய சடலத்தை அடையாளம் காணுமாறு பொதுமக்களிடம் போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் அண்மையில் ஏற்பட்ட...
யாழ் பல்கலை மாணவர்கள் 19 பேருக்கு மீண்டும் விளக்கமறியல்
பகிடிவதை புரிந்ததாக கூறப்படும் குற்றச்சாட்டில் கைதான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீட மாணவர்கள் 19...
பதுளையில் மேலும் 238 குடும்பங்கள் வௌியேற்றம்!
மண்சரிவு அபாயம் காரணமாக பதுளை மாவட்டத்தில் மேலும் 238 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் அவர்களது வசிப்பிடங்களில் இருந்து...
நிவாரண நிதி புறக்கணிப்பு: மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்
அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்டோருக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரண நிதியில் புறக்கணிப்பு இடம்பெற்றதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள்...
கம்பளையை தூய்மைப்படுத்த களமிறங்கிய கலாநிதி ஹிஸ்புல்லாஹ்
கம்பளை பிரதேசத்தில் சமீபத்தில் ஏற்பட்ட பாதிப்புகளைத் தொடர்ந்து அப்பகுதி மக்களின் துயரத்தை நிவர்த்தி செய்வதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்...
மட்டக்களப்புவில் யானை வேலி அமைக்கும் பணி துரிதமாகும்
யானை தாக்கத்திற்கு உள்ளாகும் கிராமங்களை பாதுகாக்க ஜனாதிபதியின் விசேட பணிப்பின் பேரில் யானை வேலி அமைக்கும் பணிகள் துரிதமாக...