நாடும் நடப்பும்

ஜனாதிபதியின் வெற்றிக்கு காரணம் பெண்களின் ஆதரவே - வனிதா
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஓர் அரசாங்கம்.எமது ஜனாதிபதியின் வெற்றிக்குக் காரணம் பெண்களின் ஆதரவு....
பொலிஸ் கட்டளையை மீறிச் சென்ற வாகனத்தின் மீது துப்பாக்கிச் சூடு!
மட்டக்களப்பு கரடியனாறு பகுதியில் சட்டவிரோதமாக ஆற்று மணல் எடுத்துச் சென்றதாகச் சந்தேகிக்கப்படும் கனகர வாகனத்தை நிறுத்தாது சென்றதால் துப்பாக்கிச்...
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இருவருக்கு நீதிமன்றம் அபராதம்
சட்ட விரோத சிகரட்டுகளுடன் கைதான இந்தியரும் இலங்கையரும் நீதிமன்றத்தால் அபராதம் விததிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டனர் கடந்த 3 ஆம் திகதி...
சர்வதேச அரங்கில் ஒலித்த சிலம்பம் கொழும்பில் களைகட்டியது
கொழும்பு: இலங்கை சிலம்ப சம்மேளனம் ஏற்பாட்டில், St. Joseph’s College கல்லூரியின் உள்ளக விளையாட்டரங்கில் சர்வதேச சிலம்பப் போட்டி...
ஈரானிய போர்க் கப்பலிலிருந்து 87 பேரின் சடலங்களை மீட்டது இலங்கை
ஈரானிய போர்க் கப்பல் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டாலும், அந்தக் கப்பலைத் தாமே மூழ்கடித்ததாக அமெரிக்கா அறிவித்துள்ளது. மீட்புப் பணிக்குச் சென்ற...
மட்டக்களப்பில் 3 பிள்ளைகளின் தாய் காணவில்லை - தகவல் தெரிந்தால் அறிவிக்குமாறு கோரிக்கை..!
​மட்டக்களப்பு மாவட்டம், போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 40-ம் கிராமம், வம்மியடியூற்று பாடசாலை வீதியைச் சேர்ந்த 45 வயதுடைய...
முகாமைத்துவ சேவை உத்தியோகத் தர்களுக்கான புதுமுக பயிற்சி!
பொது நிருவாக மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சினால் நியமனம் வழங்கப்பட்ட முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர்களுக்கான புதுமுகப் பயிற்சி...
ஈரானிய போர்க் கப்பல் இலங்கை கடல் பரப்பில் மூழ்கடிப்பு! 101 பேர் பலி
இலங்கை கடற்பரப்பில் ஈரானிய போர்க் கப்பல் மீது மர்ம நீர்மூழ்கிக் கப்பல் தாக்குதல் நடத்தியதில் 101 பேர் பலியாகி...
அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24 மணி நேரமம் உஷார்
உலகெங்கும் நிலவும் போர்ப் பதற்றத்திற்கு மத்தியில் நாட்டிலுள்ள வெளிநாட்டினரையும் தூதரகங்களையும் பாதுகாக்கும் பொருட்டு அனைத்துப் பொலிஸ் நிலையங்களும் 24...
மட்டக்களப்பில் கேன்களில் எரிபொருள் வழங்கப்படாது
கேன்களில் எரிபொருள் பெறுவதைத் தடுக்க உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே எஸ் அருள்ராஜ்...