நாடும் நடப்பும்

மட்டக்களப்பு முனைக்காட்டில் காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
மட்டக்களப்பு முனைக்காட்டில் காட்டு யானை அட்டகாசம் – வயோதிபப் பெண் உயிரிழப்பு, இருவர் படுகாயம்! ​மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ்...
மட்டக்களப்பில் மாற்றுத் திறனாளிகள் நலனை மேம்படுத்த கலந்துரையாடல்
மட்டக்களப்பு மாவட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான சேவைகளை வழங்குதல் தொடர்பான கலந்துரையாடல் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே. எஸ்....
வெல்லாவெளியில் புற்றுநோய் விழிப்புணர்வு கருத்தரங்கு
உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு, மட்டக்களப்பு மாவட்டம் வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி (MOH) பிரிவினரால் சமூர்த்தி உத்தியோகத்தர்கள்...
மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் புதிய வீட்டுத்திட்டம்
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இவ்வாண்டு 395 புதிய வீடுகளை அமைக்க கொடுக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சுனில் கந்துன்னெத்தி தெரிவித்தார். மட்டக்களப்பு...
ஜீவனின் கருத்துக்கு சுதந்திர தொழிலாளர் சங்கம் ஆதரவு
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கான வருகை கொடுப்பனவு தொடர்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தம் சம்பந்தமாக இ.தொ.கா. பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமான் வெளியிட்ட...
விவசாயிகளின் பிரச்சினைகளைத் தீர்க்க ஈராண்டுகளாவது தேவை
விவசாயிகளுக்கு நஷ்டம் இருக்கிறது, பிரச்சினை இருக்கிறது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால், இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண குறைந்தது இரண்டு...
டிக்வா புயலினால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று மாத காலமாக தடைபட்டிருந்த மட்டக்களப்பு கொழுப்புக்கான இரவு புகையிறத சேவை மீண்டும் ஆரம்பமாகியுள்ளது நேற்று இரவு 7 மணிக்கு கொழும்பிலிருந்து புறப்பட்ட புகையிரதம் இன்று காலை ஆறு மணி அளவில் மட்டக்களப்பை வந்தடைந்தது கடந்த ஏழு மாததிற்கு முன்பு கிழக்கு மாகாணத்திற்கான புகையிரத சேவைகள் காட்டு யானைகள் விபத்துக்கு உள்ளாகும் காரணத்தினால் நள்ளிரவு 11 மணிக்கு மாற்றப்பட்டு இடம்பெற்று வந்தது இருப்பினும் இயற்கை அனர்த்தத்தினால் அவை தடை பட்டிருந்தது மட்டக்களப்பு மாவட்ட பொதுமக்கள் பாராளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபிடம் விடுத்த வேண்டுகோளின் பேரில் போக்குவரத்து அமைச்சரினால் மீண்டும் இரவு சேவை பழைய வழமையான நேரத்திற்கு மாற்றப்பட்டு தற்போது சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது கிழக்கு மாகாண சுற்றுலா துறையை கட்டி எழுப்பும் வகையில் புதிய அரசாங்கத்தினால் இயற்கை அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்த புகையிரத பாதைகள் அனைத்தும் சீர் செய்யப்பட்டு தற்போது அனைத்து சேவைகளும் வழமைக்கு திரும்பியுள்ளது இதில் முன்பிருந்ததைப் போல குளிரூட்டப்பட்ட உறங்கள் இருக்கை பெட்டிகளுடன் நிகழ்நிலை ஊடாக முட்பதிவுகளும் மேற்கொள்ள முடியும் என புகையிறது திணைக்களம் தெரிவித்துள்ளது மட்டக்களப்பு வரதன்
டிக்வா புயலினால் தடைப்பட்டிருந்த மட்டக்களப்பு கொழும்பு மீனகாயா கடுகதி புகையிறத இரவு சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கடந்த மூன்று...
போரதீவுப்பற்று பிரதேச சபையின் அமர்வுகள் இடைநிறுத்தம்!
மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுப்பற்று பிரதேசசபையின் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக சபையில் கொண்டு வரப்படும் பிரேரணைகள் எதுவித காரணங்களுமின்றி...
கோட்டைமுனை கனிஷ்ட கல்லூரியில் புதிய கணினிக் கூடம் திறந்துவைப்பு
இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவை யொட்டி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில்...
மகாவலி ஆற்றுப் படுகையில் வெள்ள அபாய எச்சரிக்கை
மகாவலி ஆற்றுப் படுகையில் வசிப்போருக்கு நீர்ப்பாசனத் திணைக்களம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. அடுத்த 24 மணித்தியாலத்திற்கு இந்த...