தற்போதைய செய்தி

களனி ஆற்று நீர்மட்டம் உயர்வு: நாகலகம் வீதியில் 7.4 அடி நீர்!
அடுத்த சில மணித்தியாலங்களில் கொலன்னாவை, கடுவெல, சீதாவக்க, கொழும்பு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளில் வெள்ள நிலைமை அதிகரிக்கக்கூடும்...
ராஜங்கனை பகுதியில் 33 பேர் ஹெலிகொப்டர் மூலம் மீட்பு
ராஜங்கனையின் கிரிபாவா பகுதியில் வெள்ளம் காரணமாக சிக்கித் தவித்த 33 பேரை இன்று காலை (29),  இலங்கை விமானப்படை மீட்பு...
இந்தியா அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்கள் அனுப்பிவைப்பு
அவசர மனிதாபிமான நிவாரணப் பொருள்களுடன் இந்தியக் கடற்படைக் கப்பல்கள் கொழும்பு விரைந்துள்ளன. இலங்கையில் ஏற்பட்டுள்ள இயற்கை அனர்தத்தால் பாதிக்கப்பட்ட்வர்களுக்கு...
dittwa
வங்காள விரிகுடாவில் இலங்கைக்கு தென்கிழக்கே உருவான ‘தித்வாவ புயல் அடுத்த 48 மணித்தியாலங்களில் தமிழ்நாட்டின் ஊடாக இந்தியாவிற்குள் ஊடுருவும்...
சாய்ந்தமருதுவில் நீரில் மூழ்கிய கார்: ஒரே குடும்பத்தவர்கள் மூவர் மரணம்
கல்முனை மாநகர வொலிவேரியன் கிராமத்தில் சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாயல் பின் வீதியில் பாதையை விட்டு விலகி ஒன்று...
சபரிமலையில் கூட்ட நெரிசலைத் தவிர்க்க அதிரடி நடவடிக்கை
சபரிமலை ஆன்மிகப் பயணத்தில் பக்தர்கள் சிரமமின்றியும் கூட்ட நெரிசலில் சிக்காமலும் சாமி தரிசனம் செய்வதற்கு திருவிதாங்கூர் ஆலய வாரியமும்...
ஜி20 தலைமைப் பொறுப்பேற்றது அமெரிக்கா
ஜோகனஸ்பர்க்: பொருளியலில் பின்தங்கிய நாடுகளில் மீண்டும் கடன் பிரச்சினை தலைதூக்கும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், ஜி20 அமைப்பின் தலைமைப்...
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம்
எந்தவொரு குற்றவாளிக்கும் அரசியல் பாதுகாப்பு வழங்காத அரசாங்கம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தெரிவித்தார். பிள்ளைகள் தொடர்ந்தும்...
திருமலை விகாரையில் எந்தப் புதிய கட்டுமானங்களும் தடை
திருமலை விகாரையில் எந்தப் புதிய கட்டுமானங்களும் செய்யக்கூடாது என்று தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருகோணமலை கோட்டை சாலையில்...