முன்னாள் ஜனாதிபதி ரணில் கைதுக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். முன்னாள் ஜனாதிபதிகள் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மைத்திரிபால...
தற்போதைய செய்தி
ரணில் விக்கிரமசிங்க கைதுசெய்யப்பட்டமை தவறு என சுமந்திரன் கூறுவது கவலை அளிக்கிறது. அவர் யாழில் இருந்து கதைக்கின்றாரா அல்லது...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார். கோட்டை நீதவான் நீதிமன்றம் அவருக்கு விளக்க...
முன்னாள் ஜனாதிபதி ரணிலுக்கு 26ஆம் திகதி வரை விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. வெளிநாட்டுப் பயண விவகாரமாகக் கைதுசெய்யப்பட்ட அவர் கொழும்பு...
ரணிலின் வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் மின் தடங்கல் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைக் கைதுசெய்த குற்றப்...
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சிஐடியில் ஆஜர் ஆகியுள்ளார். வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் வழங்குவதற்காக அவர் இன்று...
வடக்கிலும் கிழக்கிலும் தமிழர் பிரச்சினைகள் பிரித்தானிய உயர்ஸ்தானிகரிடம் எடுத்துரைக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பற்றிக் அவர்களை அவரது...
இலங்கை ஊழியர் ஒருவர் துன்புறுத்தப்பட்டதையடுத்து தென் கொரியாவில் வேலைத்தள சோதனைகள் தீவிரம் அடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன....
வெளிநாட்டுப் பயணம் குறித்து வாக்குமூலம் பெறுவதற்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிஐடி அழைப்பு விடுத்துள்ளது. ஜனாதிபதியாகப் பதவி...
ஜனாதிபதி சிறப்புரிமை நீக்கத்திற்கு எதிராக மூவர் வழக்கு தாக்கல் செய்திருப்பதாகவும் அவற்றின் பிரதிகள் தமக்குக் கிடைக்கப்பெற்றிப்பதாகவும் சபாநாயகர் அறிவித்துளளார்....
