தற்போதைய செய்தி

ஈரானின் புதிய அதிஉயர் தலைவராக கமேனியின் புதல்வர் தெரிவு
ஈரானின் புதிய அதிஉயர் தவைராக மறைந்த ஆன்மிகத் தலைவர் ஆயத்துல்லா அலி கமேனியின் புதல்வர் மொஜ்தபா கமேனி தெரிவுசெய்யப்பட்டுள்ளார்....
கடந்தகால கசப்பான அனுபவங்கள் மக்களை அச்சமூட்டுகின்றன
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள போர்ச் சூழலைக் கட்டுப்படுத்துவதற்கு, அதில் சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினரும் அமைதியான உலகிற்காகத் தேவையான...
இஸ்ரேலிய பிரதமரின் அலுவலகம் மீது ஈரானிய புரட்சிப் படை தாக்குதல்
இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாஹுவின் அலுவலகத்தை இலக்குவைத்துத் தாக்குதல் நடத்தியதாக ஈரானிய புரட்சிப் படை அறிவித்துள்ளது. பிரதமர் பெஞ்சமின்...
ஈரானிய ஆன்மிகத் தலைவர் குடும்பத்துடன் கொல்லப்பட்டார்
ஈரான் தலைவர் ஆயத்துல்லா அலி கமனெய் அந்நாட்டின்மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து நடத்திவரும் தாக்குதலில் மாண்டுவிட்டதாக அமெரிக்க அதிபர்...
ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?
ஈரானின் தலைமை மதகுரு ஆயதுல்லா கமேனியின் அலுவலகம் அருகில் இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானின் தலைநகர் தெஹ்ரானின்...
இந்தியாவிலிருந்து மற்றொரு தொகுதி பெய்லி பாலம்
விசாகப்பட்டினத்திலிருந்து கப்பலில் கொழும்புக்குக் கொண்டுவரப்பட்ட 214 மெட்ரித் தொன் பெய்லி பாலம் வீதி அபிவிருத்தி அதிகார சபை, அனர்த்த...
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பல் இலங்கை விஜயம்
இந்தியக் கடற்படையின் பாய்மர பயிற்சிக் கப்பலான ஐ.என்.எஸ் தரங்கினி இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளது. நட்புறவின் பாலங்களை கட்டி எழுப்புவதற்கான...
விஜய்யின் மனைவி விவாகரத்து கோரி வழக்கு
தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தகவல்கள்...
பேராசிரியை மைத்திரியை விசாரணைக்கு அழைத்தமைக்கு சிவில் சமூகம் கவலை
நாட்டின் முன்னாள் முதல் பெண் மணியான பேராசிரியை மைத்திரி விக்கிரமசிங்கவை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) விசாரணக்காக...
கோட்டைமுனை கனிஷ்ட கல்லூரியில் புதிய கணினிக் கூடம் திறந்துவைப்பு
இலங்கை விமானப்படையின் 75ஆவது ஆண்டு நிறைவை யொட்டி மட்டக்களப்பு கோட்டமுனை கனிஷ்ட கல்லூரியில் 20 இலட்சம் ரூபாய் செலவில்...