இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பொசன் நிகழ்ச்சி சிறப்புக் கண்காட்சியாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் ஒருங்கிணைப்பில் பொசன் பௌர்ணமியை...
இலங்கை
கம்பகாவில் பத்து மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் புதன்கிழமை நீர்வெட்டு அமுல்படுத்தப்படும் என்று தேசிய நீர்வழங்கல்...
பொகவந்தலாவையில் அறுவருக்கு சிக்குன்குனியா நோய் ஏற்பட்டதையடுத்துப் பிரதேசத்தில் நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் பணிபுரியும்...
இலங்கையில் இன்று ஹஜ்ஜுப் பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் அறிவித்தமைக்கு இணங்க இன்று பெருநாள்...
மேல் மாகாண பிரதம செயலாளர் பதவிக்குப் புதியவர் நியமிக்கப்பட்டுள்ளார். மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி...
இலங்கையில் நாளை ஹஜ்ஜு பெருநாள் கொண்டாடப்படுகிறது. கொழும்பு பெரிய பள்ளிவாசல் கடந்த வாரம் இதனை அறிவித்தது. இஸ்லாமியர்களின் புனித...
முன்னாள் இராஜாங்க அமைச்சர் சஷீந்திரவிடம் ஏழு மணிநேரம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. நேற்றுக் காலை இலஞ்சம், ஊழல் விசாரணை ஆணைக்குழுவில்...
முன்னாள் அமைச்சர் துமிந்த திசாநாயக்கவுக்கு மீண்டும் விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. ஜூன் மாதம் 19ஆம் திகதிவரை அவர் விளக்க மறியலில்...
தங்களது பிரச்சினைகளுக்கு சுகாதார அமைச்சு தீர்வுகளை வழங்காததால், இன்று (05) நாடளாவிய ரீதியில் அனைத்து வைத்தியசாலைகளிலும் நிறைவுகாண் மருத்துவ...
இன்றைய பாராளுமன்ற அமர்வு நேரலை ஒளிபரப்பு காலை 9.30 இற்கு ஆரம்பமானது. சபாநாயகர் தலைமையில் சபை நடவடிக்கைகள் ஆரம்பமாகின.
