கடும் மின்னல் தாக்கம் குறித்து எச்சரிக்கை விடுத்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா, சப்பிரகமுவை,...
இலங்கை
கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் M.L.A. அமீர் கொழும்பில் காலமானார். சுகவீனமுற்று சிகிச்சை பெற்றுவந்த நிலையில் அவர்...
கரையோர ரயில் மார்க்கத்தில் பேருவளை, மாகல்கந்த பகுதியில் தண்டவாளத்தில் மண்மேடு சரிந்துள்ளதால் அந்த மார்க்கத்தின் ரயில் சேவைகளில் தாமதம்...
நேற்றைப்போல் இன்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்பிரகமுவை, தென், வடமேல்...
நாரம்மல விபத்தில் ஆடவர்கள் இருவர் உயிரிழந்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். நாரம்மல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று (12)...
மகளிர் உலக கிண்ண தொடரில் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இங்கிலாந்து அணி 89 ஓட்டங்களால் வெற்றி பெற்றுள்ளது. ...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் இடியுடன் மழை பெய்யும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம்...
மகளிர் உலக கிண்ணத் தொடரின் இன்றைய இங்கிலாந்து மகளிர் அணிக்கு எதிரான போட்டியில் இலங்கை அணித் தலைவி சமரி...
மின் கட்டணத்தை அதிகரித்தால் மக்களுடன் வீதிக்கு இறங்குவோம் என்று எதிர்க் கட்சித் தலைவர் எச்சரிக்கை செய்துள்ளார். நாட்டில் மின்சார...
மதுகமை, சிரிகதுர, நாகஹவலை பகுதியில் உள்ள கால்வாய் அருகே ஒரு தொகை துப்பாக்கி ரவைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இங்கு 50...
