இலங்கை

ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம்

யாழ்ப்பாணம்: ஐநா ஆணையாளர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்தார். அங்கு மக்களுடன் அளவளாவி குறை நிறைகளைக் கேட்டறிந்துகொண்டார். இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள...

நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும்

நான்கு மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சபரகமுவ மாகாணங்களிலும், நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை...

போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து

போரா மாநாட்டுக்காக கொழும்புவில் விசேட போக்குவரத்து ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. போரா மாநாட்டையொடடி கொழும்பில் விசேட போக்குவரத்து திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. போரா...

துங்கிந்த பஸ் விபத்தில் மூவர் பலி; 27பேர் காயம்

பதுளை துங்கிந்த பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்தில் மூவர் உயிரிழந்து 27 பேர் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் பதுளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இன்று சர்வதேச யோகா தினம்

இன்று சர்வதேச யோகா தினம் அனுட்டிக்கப்படுகிறது. வேதாத்திரி மகரிஷி அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க இந்தியா மேற்கொண்ட முயற்சியால் ஐக்கிய நாடுகள் சபை...

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா

பலாங்கொடை பிரதேச சபைத் தலைவர் இராஜினாமா செய்துள்ளார். தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தெரிவான இவர், பதவியேற்ற ஒரு மாதத்திற்கும்...

ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்றுக் காலை நடைபெற்றன. நாடு முழுவதிலுமுள்ள...

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு

ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிவு முதல் 48 மணி...

நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை

படப்பிடிப்பிற்காக தற்போது இலங்கை வந்துள்ள பிரபல மலையாள நடிகர் மோகன்லால் பாராளுமன்றம் வருகை தந்தார் பிரதி சபாநாயகர் (வைத்தியர்) ரிஸ்வி...

எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம்

கொழும்பு-இரத்தினபுரி வீதியில் எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம் அடைந்துள்ளனர். இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மின்னான பகுதியில்...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025