இலங்கை

பாராளுமன்றம் டிசம்பர் 18 ஆம் திகதி கூடும்
ஜூன் மாதத்திற்கான முதலாவது பாராளுமன்ற அமர்வு இன்று (09) கூடுகிறது. சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன தலைமையில் இன்று...
மாகாண சபைத் தேர்தலை நடத்த அரசாங்கம் பயப்படுகிறது!
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளால் தற்போதைய அரசாங்கம் அச்சமடைந்துள்ளதாகவும், இதன் காரணமாகவே மாகாண சபைத் தேர்தலை அது வேண்டுமென்றே...
பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனம் ஸ்தாபிக்கும் சட்டமூலம்
இலங்கை பட்டய ஊடக வல்லுநர்களுக்கான நிறுவனத்தை ஸ்தாபிப்பதற்கான சட்டமூலத்தை அரசாங்கம் வெளியிட்டுள்ளது. ஜூன் மாதம் 05ஆம் திகதியிட்ட வர்த்தமானி...
கம்பகாவில் பத்து மணித்தியால நீர் வெட்டு
கொழும்பு புறநகர்ப் பகுதிகளான மொரகஸ்முல்லை, ராஜகிரி, நாவலை, ஒபேசேகரபுரம்,கொலன்னாவை ஆகிய நகரசபை நிர்வாகப் பிரதேசங்களுக்கு இன்று (05) இரவு...
உயர் தரப்பரீட்சை நிறைவடையும் முன்பே விடைத்தாள் திருத்தப்படும்
இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தினால் நடத்தப்படும் பரீட்சைகளுக்கு விண்ணப்பிக்கும் போது, தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உட்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது....
இந்திய பிரதி உயர்ஸ்தானிகர்- ரில்வின் சில்வா சந்திப்பு
கொழும்பில் தனது மூன்றாண்டு கால தூதரகப் பணிக்காலத்தை நிறைவு செய்வதற்கு முன்னர், இலங்கையிலுள்ள இந்திய பிரதி உயர் ஆணையர்...
கோட்டா உள்ளிட்ட மூவர் வெளிநாடு செல்ல நீதிமன்றம் தடை!
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ...
லலித், குகன் வழக்கில் காணொலியில் சாட்சியமளிக்க கோட்டாவுக்கு அனுமதி
லலித் வீரராஜ்,குகன் முருகநாந்தன் காணாமல் போன வழக்கில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ காணொலி வாயிலாக சாட்சியமளிக்க யாழ்ப்பாண...
பலத்த காற்று, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை!
முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை, மன்னார், புத்தளம், கொழும்பு, காலி,அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பகுதிகளில் பலத்த காற்று வீசும்...