முக்கியச் செய்திகள்

ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதிக்கு மாலைதீவில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி மொகமது முய்சு தலைமையில்...
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ...
சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. மான் கொல்லப்பட்ட சம்பவம்...
வரி பாதிக்கப்பட்ட பகுதிகளுக்குச் சென்று நிவாரணமளிக்க ஜனாதிபதி பணிப்பு
வரி குறைப்புபற்றி அமெரிக்காவுடன் ஜனாதிபதி பேச்சு நடத்தியுள்ளார். இலங்கை ஏற்றுமதிக்கு அமெரிக்கா விதித்துள்ள தீர்வை வரிகளைக் குறைப்பது தொடர்பில்...
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்படவிருக்கிறார். இவரை நியமிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணையை...