முக்கியச் செய்திகள்

நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்
பங்களாதேஷில் நேற்று இடம்பெற்ற விமான விபத்துக்கு நீதி வழங்கக்கோரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். செய்திச் சுருக்கம்: சீனத் தயாரிப்பான...
அஸ்வெசும கொடுப்பனவு இன்று வங்கியில்
அஸ்வெசும மேன்முறையீட்டுக்கு 31வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. அஸ்வெசும நலத்திட்டத்தின் இரண்டாம் கட்டம் தொடர்பான மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஏற்றுக்கொள்வதற்கான...
மனுஷ நாணாயக்காரவின் செயலருக்குப் பிணை
முன்னாள் அமைச்சர் மனுஷ நாணாயக்காரவின் செயலருக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளது. இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர்...
பங்களாதேஷ் பாடசாலையில் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
பங்களாதேஷில் போர் விமானமொன்று இன்று பகல் பாடசாலையொன்றின் மீது வீழ்ந்து நொறுங்கியதில் 19 பேர் கொல்லப்பட்டனர். இந்தச் சம்பவத்தில்...
ஐஎம்எப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு
ஐஎம்எப் பிரதிநிதிகள் ஜனாதிபதியுடன் சந்திப்பு நடத்தியுள்ளனர். சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கு இடையிலான நீடிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பான...
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம்
கேகாலை பஸ் விபத்தில் 28பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுள் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது....
மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் இலாபம் கோரி...