முக்கியச் செய்திகள்

சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருவதால்...
சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம்
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய...
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ்
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்....
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருள்களைப் பார்வையிடுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும். யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில்...