35ஆவது தேசிய ஷுஹதாக்கள் தினம் உணர்வுபூர்வமாகக் காத்தான்குடியில் நேற்று (03) அனுஷ்டிக்கப்பட்டது. 1990ஆம் ஆண்டு ஆகஸ்ட் 3ஆம் திகதி,...
முக்கியச் செய்திகள்
சிவனொளிபாத மலைக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குப் பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். நுவரெலியா மாவட்டத்தில் கனத்த மழை பெய்து வருவதால்...
நுவரெலியா சீதையம்மன் ஆலயத்தில் அசோகவன அனுஶ்ரீ தியான மண்டபம் திறந்துவைக்கப்பட்டுள்ளது. இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ஆலயத் தலைவர்...
தொடர்ந்து பெய்துவரும் பலத்த மழை காரணமாக சாமிமலை கவரவலை சந்தியில் வெள்ளம் ஏற்பட்டுப் போக்குவரத்திற்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய...
இன்று முதல் விமான நிலையத்தில் லைசன்ஸ் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நாட்டுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்குத் தேவையான சாரதி...
இன்று இடியுடன்கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (03) வானம்...
இந்தியாவில் இந்தி கற்க 35 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். ஒன்பது மாத கற்கை நெறியாக 2025 ஓகஸ்ட் முதல்...
போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை என்று அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவிக்கின்றார்....
செம்மணி சான்றுப்பொருள்களைக் காட்சிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பொருள்களைப் பார்வையிடுவதற்கான அறிவிப்பு இன்று வெளியாகும். யாழ்ப்பாணம், செம்மணி மனிதப் புதைகுழிகளில்...
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை இலக்காகக் கொண்ட அனைத்து மேலதிக மேலதிக வகுப்புகள் 6ஆம் திகதியுடன் தடை செய்யப்படுவதாக...
