இலங்கை

பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (31) காலை கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கொஸ்கொட,...
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம்
ஜனாதிபதி மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று (28) காலை மாலைதீவுக்கு உத்தியோகபூர்வ...
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன
புதிய பிரதம நீதியரசராக பிரீத்தி பத்மன் சூரசேன நியமிக்கப்படவிருக்கிறார். இவரை நியமிக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் பிரேரணையை...
மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்
மகிந்தானந்தவுக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 2014ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கான பிரசார காலத்தில், அரசியல் இலாபம் கோரி...
இன்றும் மழையுடன் கூடிய காலநிலை
இன்று கடுங்காற்று கடல் சீற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த எச்சரிக்கை, சிலாபம் முதல்...