இலங்கை

ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்சிகள்
சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு ஆயுள்வேத மருத்துவமனைகளில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சிகள் நேற்றுக் காலை நடைபெற்றன. நாடு...
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பு மேற்கொள்கின்றனர். பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று நள்ளிவு முதல் 48...
எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம்
கொழும்பு-இரத்தினபுரி வீதியில் எஹலியகொடை பஸ் விபத்தில் 23பேர் காயம் அடைந்துள்ளனர். இரத்தினபுரி – கொழும்பு பிரதான வீதியில் மின்னான...
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம்
இஸ்ரேலில் இலங்கையர்களுக்கான தொழில்வாய்ப்பு இடைநிறுத்தம் செய்யப்பட்டிருப்பதாக வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது. இஸ்ரேல் தொழில்வாய்ப்புக்காகத் தெரிவுசெய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு இந்த அறிவிப்பு...
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி
பருத்தித்துறை பிரதேச சபையில் தமிழரசுக் கட்சி ஆட்சி அமைத்துள்ளது. பருத்தித்துறை பிரதேச சபையின் புதிய தவிசாளராக இலங்கை தமிழ்...
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம்
உள்ளூராட்சி மன்றங்களில் ஆட்சியமைப்பதற்குப் பரஸ்பரம் கை கொடுக்க இதொகா-தேமக இணக்கம் கண்டுள்ளன. கட்சிகளுக்கிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில் சில சபைகளுக்கு...