முக்கியச் செய்திகள்

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில் ஈரானிய புரட்சிப் படைத் தலைவர் ஹுசைன் சலாமி படுகொலை
ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்துள்ளது. இதில் ஈரானிய புரட்சிப் படைத் தலைவர் ஹுசைன் சலாமி படுகொலை செய்யப்பட்டதாக...
மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழப்பு
பாடசாலை முடிவடைய சில நிமிடங்கள் இருந்த நிலையில் வகுப்பறையில் மரம் வீழ்ந்து மாணவர் உயிரிழந்த சம்பவம் பலாங்கொடையில் இடம்பெற்றுள்ளது....
இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில் 242 பேருடன் புறப்பட்ட விமானம், ஒரு நிமிட நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதித் தீப்பற்றிக் கொண்டது.
இந்திய விமான விபத்தில் 242 பயணிகளும் 5 மாணவர்களும் பலியாகியுள்ளனர். இந்தியாவின் அகமதாபாத்திலிருந்து இன்று பிற்பகல் 1.39 அளவில்...
ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு
ஜெட்ஸ்டார் ஊழியர்களுக்கு மாற்று நிறுனத்தில் வேலைவாய்ப்பு வழங்குவதுபற்றி ஆராயப்பட்டு வருகிறது. ஜெட்ஸ்டார் ஏஷியா நிறுவனத்தில் வேலையிழக்கும் ஊழியர்களுக்குச் சிங்கப்பூர்...
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா
சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் இராஜினாமா செய்துள்ளார். ஊடகப் பேச்சாளரான சிறைச்சாலைகள் ஆணையாள காமினி பி. திசாநாயக்க தனது இராஜனாமாக்...
அபிராமி தமிழ் மொழித்தின போட்டிகள் மீள ஆரம்பம்
ஒத்திவைக்கப்பட்ட தமிழ் மொழித்தினப் போட்டிகள் மீள ஆரம்பிக்கப்படுவதாக கண்டி வத்தேகம கல்வி வலயம் அறிவித்துள்ளது. பிற்போடபட்டிருந்த மத்திய மாகாண...
ஜனாதிபதி ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார்
ஜனாதிபதி, ஜெர்மன் ஜனாதிபதியை சந்தித்தார். அவருக்கு பெர்லினின் பெல்வீவ் மாளிகையில் அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. ஜெர்மனியக் கூட்டாட்சி...
அனர்த்த முகாமைத்துவத்திற்கு தனியான அமைச்சு வேண்டும்
மின் கட்டண அதிகரிப்புக்கு சஜித் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மின்சாரக் கட்டணத்தை 15% அதிகரிப்பது மக்கள் ஆணையைக் காட்டிக்...
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு
ஜனாதிபதிக்கு ஜெர்மனியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனியக் கூட்டாட்சி குடியரசிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார...
மின்சாரக் கட்டண அதிர்ச்சி 14இல்
மின் கட்டணத்தை 15 வீதத்தால் அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று பிற்பகல் இதற்கான அனுமதியை...