நாடும் நடப்பும்

மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டி பயணம் கினிகத்தேனையில் முடிந்தது
கொழும்புவிலிருந்து மோட்டார் சைக்கிளில் நாவலப்பிட்டி பயணம் கினிகத்தேனையில் முடிந்தது அந்தப் பகுதியில் இன்று காலை பெரும் சோகத்தை ஏற்படுத்தியது....
மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம்
நுவரெலியா மாவட்டத்தில் இலங்கையின் மிக உயரமான கிராமத்திற்கு அமைச்சர் சாவித்திரி விஜயம் மேற்கொண்டார். கொரியாவைத் தளமாகக் கொண்ட செமால்...
சம்பளத்தை 2000ஆக உயர்த்துமாறு கோரிக்கை
தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த சம்பளத்தை 2000ஆக உயர்த்துமாறு கோரிக்கை விடுத்துத் துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. சம்பளவு உயர்வு உள்ளிட்ட பல...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
உறங்கிக்கொண்டிருந்த இளைஞர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவமொன்று இன்று (31) காலை கொஸ்கொட பகுதியில் இடம்பெற்றுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டவர் கொஸ்கொட,...
பொரலஸ்கமுவை துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்தார்
கண்டியில் அரசியல்வாதியும் குடும்பத்தவர்களும் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கண்டி-யட்டிநுவர பிரதேச...
சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை
சவூதி நூர்’ திட்டத்தின் கீழ் சம்மாந்துறையில் இலவச கண்புரை சத்திரசிகிச்சை முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இலங்கை மக்களின் ஆரோக்கிய...
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று
மட்டக்களப்புவில் மாணவர் கௌரவிப்பு இன்று நடைபெறுகிறது. ஜனாதிபதி நிதியத்தால் செயல்படுத்தப்படும் 2023/2024 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் மாவட்ட மட்டத்தில்...
சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல்
கலேவெல, மகுலுகஸ்வெவ, ஹீனுகல வனப்பகுதியில் சினை மானைக் கொன்ற சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் வழங்கப்பட்டுள்ளது. மான் கொல்லப்பட்ட சம்பவம்...