நாடும் நடப்பும்

ஐஎம்எப் முகாமைத்துவப் பணிப்பாளர் பிரதமருடன் சந்திப்பு
இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதிய முகாடைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை அலரி...
மாணவியின் நிர்வாண படத்தை பரப்பியவருக்கு விளக்க மறியல்
சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தையும் காணொலியையும் சூட்சுமமாகப் பெற்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் பரப்பியதாக...
மட்டக்களப்பில் கடும் மழையால் அறுவடைப் பணிகள் பாதிப்பு
கடும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெல் வயல்கள் நீரில் மூழ்கிவருகின்றன. மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் பல பாகங்களிலும்...
பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு இனிமேல் ஓய்வூதியம் இல்லை
பாராளுமன்ற ஓய்வூதியம் (நீக்குதல்) சட்டமூலம் 152 மேலதிக வாக்குகளால் இன்று (17) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. இந்தச் சட்டமூலம் மீதான...
பரீட்சை மண்டபம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாமல் மாணவர்கள் அவதி!
கல்வி அமைச்சின் சுற்று நிருபத்திற்கேற்ப பரீட்சை நிலையம் உரிய நேரத்திற்குத் திறக்கப்படாதனால் பரீட்சை எழுதும் மாணவர்கள் கொட்டும் மழையில்...
தித்வா புயல் பாதிப்புகளை மதிப்பிட ஐஎம்எப் குழு வருகை
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) முகாமைத்துவப் பணிப்பாளர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா உள்ளிட்ட விஷேட பிரதிநிதிகள் குழுவினர் மூன்று நாள்...
மின்சாரக் கட்டண அதிகரிப்பு யோசனையை அங்கீகரித்துவிடாதீர்!
இலங்கை மின்சார சபை முன்வைத்துள்ள 13.56 வீத கட்டண அதிகரிப்பை அடுத்த இரண்டாவது காலாண்டில் அமுல்படுத்தும் யோசனையை அங்கீகரித்துவிட...
மகா சிவராத்திரி ஜோதிலிங்க வழிபாட்டு நிகழ்ச்சிகள்
மகா சிவராத்திரியை ஒட்டி மட்டக்களப்பில் பாரதத்தின் பழைமை வாய்ந்த ஜோதிலிங்க தரிசன வழிபாட்டு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதேவேளை...
கல்லடி கொக்கட்டி சிவனாலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள்
சிவராத்திரியையொட்டி கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன. சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தையொட்டி இன்று...