தற்போதைய செய்தி

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்

பெண் வீராங்கனைகள் பற்றிப் பெருமிதம்: பயங்கரவாத நிலைகளை இலக்குவைத்து இந்தியா நடத்திய தாக்குதல் பற்றிய விபரங்களை பெண் வீராங்கனைகள் இருவர்...

பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு

பயங்கரவாத இலக்குகள் தாக்கி அழிப்பு: பகல்ஹாம் தாக்குதலுக்குப் பதிலடியாக இந்தியா மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையில் பயங்கரவாதிகளின் இலக்குகள் தாக்கி அழிக்கப்பட்டுள்ளதாக...

ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள்

ஜேவிபி கூட்டணிக்கு 265 சபைகள் கிடைத்திருப்பதாகப் பிந்திய தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும், சில உள்ளூராட்சி மன்றங்களில் தனித்து ஆட்சியமைப்பதில்...

தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம்

தொங்குசபைகள் அமையும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். .நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை...

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல்

பாகிஸ்தான் மீது இந்தியா தாக்குதல் நடத்தியிருப்பதாக அறிவித்துள்ளது. இன்று அதிகாலை 1.44 அளவில் பயங்கரவாத நிலைகளை இலக்கு வைத்து, ஒப்பரேஷன்...

இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள்

இந்த வெற்றியையும் அமைதியாக கொண்டாடுங்கள் என்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தமது ஆதரவாளர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஜனாதிபதித்...

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை

மாணவி தற்கொலை குறித்து அரசாங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மகளிர் சிறுவர் விவகார அமைச்சு வெளியிட்டிருக்கும் அறிககையில், கொட்டாஞ்சேனை பகுதி...

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு

நாடு முழுவதும் 62வீதம் வாக்குப்பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2025 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று...

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

வியட்நாமில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு: வியட்நாமுக்கு அரச விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு, வியட்நாம் ஜனாதிபதி லுவோங் குவாங்...

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும்

பாராளுமன்றம் அடுத்த வாரம் கூடும்: எதிர்வரும் எட்டாம் 9ஆம் திகதிகளில் பாராளுமன்றம் கூடுகிறது. சபாநாயகரின் தலைமையில் இன்று (02) நடைபெற்ற...

Copyright © All Rights Reserved - Mathemurasu.lk -  2025