Blog

மீண்டும் பேசுவோம் என ஈரானுக்கு டிரம்ப் அழைப்பு
ஈரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தப் பேச்சுவார்த்தையே டீலா நோ...
சர்வதேச சமாதான நடை பயணம் இன்று தம்புள்ளையில் ஆரம்பம்
சர்வதேச ரீதியில் புகழ்பெற்ற ‘அமைதிக்கான நடை பயணம்’ அரச அனுசரணையுடன் இன்று (22) தம்புள்ளையில் ஆரம்பமாகியுள்ளது. இந்தப் பயணம்...
ஈஸ்டர் தாக்குதல் ஏழாண்டு நினைவுப் பிரார்த்தனை
ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் நடைபெற்று 07ஆண்டுகள் நிறைவினையொட்டி மட்;டக்களப்பில் பல்வேறு நிகழ்வுகள் இன்று பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நடைபெற்றன. மட்டக்களப்பு...
ஜம்மு-காஷ்மீரில் பேருந்து விபத்தில் 15இற்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் உதம்பூரில் பேருந்து ஒன்று மலைப்பாதையிலிருந்து உருண்டு விழுந்து விபத்துக்குள்ளானதில் 15க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்; 20...
வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமனம்
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் வலுசக்தி அமைச்சராக அநுர கருணாதிலக்க நியமிக்கப்பட்டுள்ளார். அநுர கருணாதிலக்க இன்று (20) பிற்பகல்...
ஶ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய மகா கும்பாபிசேகம்
கிழக்கிலங்கையின் மிக பழமையான பிரசித்தி பெற்றதுமான மட்டக்களப்பு திருப்பெருந்துறை அருள்மிகு ஸ்ரீ முத்துக்குமார வேலாயுத சுவாமி ஆலய பஞ்ச...
விருதுநகர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் 23 பேர் உயிரிழப்பு!
விருதுநகர்: தமிழ்நாட்டின் விருதுநகர் மாவட்டத்தில் இன்று (19)ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் நிகழ்ந்த வெடி விபத்தில் 23 பேர் உயிரிழந்துவிட்டனர். விருதுநகர்...